ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
ஒரு மணித்தியால மின் வெட்டு அமுல் – இலங்கை மின்சார சபை
இலங்கையில் எதிர்வரும் 3 – 4 நாட்களுக்கு பி.ப. 6.00 மணி – பி.ப. 9.00 மணி வரையான காலப்பகுதியில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஒரு மணித்தியால…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற அமர்வுகளை பகிஷ்கரிக்க முடிவு
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற அமர்வுகளை பகிஷ்கரிக்க தீர்மானித்திட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று (04) சபையில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் ஆற்றும் உரைகளுக்காக…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மின்சார தடை காரணமாக மக்கள் அசெளகரியம்
இலங்கை மக்கள் நேற்றைய தினம் (03) ஒரே நாளில் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். நாட்டில் கடந்த சில வாரங்களாகவே எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில்,…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பாகிஸ்தானில் இலங்கை பிரஜை கொலை தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் கண்டணம்
இலங்கை பிரஜை பிரியந்த குமார தியவதன என்பவரை பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் சியல்கோட்டில், நேற்று (03) சித்திரவதை செய்து, கொலை செய்து, அவரது உடலை எரித்துள்ள சம்பவம்…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
38 நாடுகளில் கொரோனா வைரஸ் திரிபு ஒமைக்ரான் வைரஸ் பரவல்
தென்ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் 38 நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என்று உலக சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில்தான்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பிரதமர் அலுவலகத்தில் ஷிராஸ் யூனுஸுக்கு எவ்வித பதவிகளும் வழங்கப்படவில்லை – பிரதமர் ஊடக பிரிவு
ஷிராஸ் யூனுஸ் (Shiraz Yunus) எனும் நபர் பிரதமரின் முஸ்லிம் விவகார இணைப்பாளராக பதவி வகிக்காததுடன், குறித்த நபருக்கு பிரதமர் அலுவலகத்தில் எவ்வித பதவிகளும் வழங்கப்படவில்லை என…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை முழுவதும் பாடசாலை டிசம்பர் 23 – ஜனவரி 3 வரை விடுமுறை – கல்வி அமைச்சு
இலங்கை முழுவதும் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு 2021 டிசம்பர் 23ஆம் திகதி விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அபுதாபி பயணமானார்
ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் இடம்பெறவுள்ள ஐந்தாவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (03) பிற்பகல் நாட்டில் இருந்து…
மேலும் வாசிக்க » - உள்நாடு
முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலைய இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணி ஆரம்பம்
முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலையத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணிகள் இன்று (03) வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதன்போது இரண்டாம் கட்ட…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சீன சேதன பசளைக்கான பண கொடுப்பனவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீடிப்பு
கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தால் இன்று (03) சீனாவின் சேதன பசளைக்கான கட்டணத்தை செலுத்துவதை இடைநிறுத்தி மக்கள் வங்கிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு எதிர்வரும் 23 ஆம்…
மேலும் வாசிக்க »