ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
ஜனாதிபதி “பசுமை விவசாயத்துக்கு செயற்பாட்டு மையம்” ஸ்தாபிக்க தீர்மானம்
இலங்கையைப் பசுமை நாடாக உருவாக்குவதற்கு அவசியமான முக்கிய விடயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவ்விடயங்களை முறைமையாகவும் நிலையானதாகவும் செயற்படுத்துவதற்கு, ‘பசுமை விவசாயச் செயற்பாட்டு மையம்’ ஒன்றை ஸ்தாபிக்க,…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை முழுவதும் மின்சார விநியோகம் தடை
இலங்கை முழுவதும் இன்று (03) மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) அறிவித்துள்ளது. பிரதான மின் விநியோக பாதையில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக இந்நிலை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கையிலும் ஒமிக்ரொன் கொரோனா வைரஸ் திரிபு அடையாளம்
இலங்கையிலும் ஒமிக்ரொன் கொரோனா வைரஸ் திரிபுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் இன்று (03) தெரிவித்துள்ளது. நைஜீரியா நாட் டிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
15 – 24 வயதுக்கிடைப்பட்ட பெரும்பாலானோர் மத்தியில் எச்.ஐ.வி பரவல்
இலங்கையில் எச்.ஐ.வி பரவல் 15 – 24 வயதுக்கும் இடைப்பட்ட பெரும்பாலானோர் மத்தியில் கண்டறியப்பட்டுள்ளதாக எச்.ஐ.வி கட்டுப்பாட்டு திட்டப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ரசன்ஜலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
லிட்ரோ கேஸ் எரிவாயு விநியோகம் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்
இலங்கை முழுவதும் எரிவாயு விநியோகத்தை நேற்று (02) முதல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தியுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதேவேளை, நுகர்வோர் விவகார அதிகார சபையோ…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
கொரோனா ஒமைக்ரான் வைரஸ் திரிபு அமெரிக்காவிலும் புகுந்தது
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் ஒமைக்ரான் வைரஸால் பாதி்க்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது என வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது. கரோனா வைரஸின் புதிய உருமாற்றமான ஒமைக்ரான் குறித்தும்,…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கொரோன வைரஸ் தொற்று மேலும் 27 மரணங்கள்
இலங்கையில் கொரோன வைரஸ் தொற்று மேலும் 27 மரணங்கள் நேற்று (01) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஊடகவியலாளர்களுக்கான ‘அசிதிசி’ காப்புறுதி பத்திரம் வழங்கும் நிகழ்வு
இலங்கை வெகுசன ஊடக அமைச்சினால் இலங்கையில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான ‘அசிதிசி’ காப்புறுதிப் பத்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (02) அலரி மாளிகையில் நடைபெற்றது. அசிதிசி…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கொவிட் தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களையும் ஓமிக்ரோன் மீண்டும் தொற்றக்கூடம்
ஓமிக்ரோன் பிறழ்வு பரவுதல் தொடர்பாக உரிய புரிதல் இலங்கையில் இருப்பதாகவும், சிலவேளை நாட்டுக்குள் வைரஸ் நுழைந்தால் மரபணு பரிசோதனையின் மூலம் அதனை அடையாளம் காண்பதற்கு ஆய்வுகூட வசதிகள்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுதலை
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் நிரபராதி என கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு இன்று (02) எடுத்துக்…
மேலும் வாசிக்க »