ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
பெண் சுயதொழில் முயற்சியாளர்களை வலுவூட்டும் வேலைத்திட்டம் ஆரம்பம்
இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பெண் சுய தொழில் முயற்சியாளர்களை வலுவூட்டுவதன் மூலம் பொருளாதார ரீதியாக அவர்களின் சுயதொழில் முயற்சிகளை ஊக்கிவித்து மேலும் வலுவூட்டி…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கிழக்கு மாகாண ஆளுநர் – இலங்கைக்கான ஜேர்மன் உயரிஸ்தானிகர் சந்திப்பு
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் மற்றும் இலங்கைக்கான ஜேர்மன் உயரிஸ்தானிகர் ஹொல்கெர் செவுவேர்ட் (HOLGER SEUVERT) ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு இன்று (02) திருகோணமலையில் அமைந்துள்ள…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்திய நிதி அமைச்சரை சந்திப்பு
இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை மேலும்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
23 நாடுகளில் கொரோனா வைரஸ் திரிபு ஒமைக்ரான் பரவல்
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் 23 நாடுகளில் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில்தான் கடந்த…
மேலும் வாசிக்க » - வணிகம்
இலங்கையர்களினால் அனுப்பப்படும் ஒவ்வொரு டொலருக்கும் ரூ.10 மேலதிகம்
வௌிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களினால் டிசம்பர் மாதத்தில் இலங்கையில் உள்ள வங்கிகள் மற்றும் ஏனைய முறைசார் வழிகள் ஊடாக இலங்கை ரூபாவாக மாற்றும் ஒவ்வொரு டொலருக்கும் 10 ரூபா…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஊடகவியலாளர்களுக்கு ‘அசிதிசி காப்புறுதி’ பத்திரம் வழங்கல் இன்று
வெகுசன ஊடக அமைச்சால் ஊடகவியலாளர்களுக்கு அறிமுகப்படுத்திய அசிதிசி காப்புறுதித் திட்டத்தின் கீழ் ஊடகவியலாளர்களுக்கான காப்புறுதிப் பத்திரங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ…
மேலும் வாசிக்க » - உள்நாடு
திடீர் மின்சார துண்டிப்பு வழமைக்கு திருப்பும் நடவடிக்கையிலிருந்து விலகல் – இலங்கை மின்சார சபை பொறியியலாளர்
இலங்கை மின்சார சபையில் 8 மணித்தியால கடமை நேரத்தின் பின்னர் ஏற்படும் திடீர் மின்சார துண்டிப்பை வழமைக்கு திருப்பும் நடவடிக்கையிலிருந்து விலகுவதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சபூகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை விற்பனை செய்யும் ஏற்பாடில்லை – அமைச்சர்
சபூகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஜக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை முழுவதும் புதிய சுகாதார வழிகாட்டல் இன்று முதல் அமுல்
இலங்கை முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான புதிய சுகாதார வழிகாட்டல் கோவை இன்று (01) முதல் அமுலுக்குவருகின்றது. இன்று தொடக்கம் எதிர்வரும் 15 ஆம் திகதி…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பிரதமர் இஸ்லாமிய நாட்டு தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்களுடன் சந்திப்பு
இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் தலைமையில் நேற்று இரவு (30) கொழும்பு ஷங்கிரி லா விடுதியில்…
மேலும் வாசிக்க »