crossorigin="anonymous">
விளையாட்டு

லசித் மாலிங்கவுக்கு புதிய பதவி!

2022 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு புதிய வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த  தொடரில் இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆணடுக்கான ஐ.பி.எல் போட்டிகள் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் மொத்தம் 65 நாட்கள் நீடிக்கும் இந்த தொடரில் மொத்தம் 70 போட்டிகள் நடைபெறுகின்றன.

மொத்தம் 10 அணிகள் பங்குபற்றும் இந்த போட்டித்தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கே தற்போது, லசித் மலிங்க வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 3 + 6 =

Back to top button
error: