crossorigin="anonymous">
விளையாட்டு

டி.பி. ஜாயா ஞாபகார்த்த 52ஆவது வருட குத்துச்சண்டைப் போட்டி ஆரம்பம்

அகில இலங்கை பாடசாலைகள் குத்துச்சண்டை சங்கம் அனுசரணை

கண்டி – அக்குறணை அஸ்ஹர் தேசிய பாடசாலை வளாகத்தில் இன்று (02) முதல் எதிர்வரும் 06 ஆம் திகதி வரை அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கிடையிலான டி.பி. ஜாயா ஞாபகார்த்த 52ஆவது வருட குத்துச்சண்டைப் போட்டி நடைபெறவுள்ளது.

அகில இலங்கை பாடசாலைகள் குத்துச்சண்டை சங்கத்தின் அனுசரணையுடன் இடம்பெறும் இந்தப் போட்டியில் மொத்தம் 296 போட்டியாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.

பாடசாலை பழைய மாணவர் சங்கம் இதற்கான ஏற்பாடுகளை பாடசாலை நிர்வாகத்துடன் இணைந்து மேற்கொண்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 57 + = 66

Back to top button
error: