crossorigin="anonymous">
விளையாட்டு

மரியம் அனஸ் அகில இலங்கை கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட குத்துச் சண்டை போட்டியில்

(அஷ்ரப் ஏ சமத்)

கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவியான மரியம் அனஸ் அகில இலங்கை கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட குத்துச் சண்டை போட்டியில் பங்கேற்று முஸ்லிம் மகளிர்  கல்லூரியைச் சேர்ந்த முதல் குத்துச் சண்டை வீராங்கனையாக பதிவாகியுள்ளார்.

கொழும்பு – கொம்பனித் தெரு குத்துச் சண்டை கழகத்தைச் சேர்ந்த மரியம், நேவியா சவால் கிண்ண குத்துச் சண்டை சம்பியன்சிப் போட்டியில் 44–40 எடைப் பிரிவில் ஈ.ஏ.பீ. எதிரிசிங்கவை வென்றார்.

இந்தப் போட்டி இரத்தினபுரி சீவலி அரங்கில் அண்மையில் நடைபெற்றது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 45 − = 39

Back to top button
error: