crossorigin="anonymous">
விளையாட்டு

2022 வட மகாண விளையாட்டுப் போட்டி

2022ம் ஆண்டுக்கான வட மகாண விளையாட்டுப் போட்டித் தொடரின் பழுதூக்கும் போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள் அணி 2ம் இடத்தினையும், பெண்கள் அணியினர் 3 ம் இடம் பெற்றுக் கொண்டனர்.

யாழ் துரையப்பா அரங்கில் மகாண விளையாட்டுத் திணைக்களத்தால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (04) 2022ம் ஆண்டுக்கான வட மகாண விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டது

முல்லைத்தீவு மாவட்ட பழுதூக்கும் அணி சார்பாக பாண்டியன்குளம் பாலிநகர் பிரதேச வீர வீராங்கணைகளும், பாடசாலை சார்பாக பண்டியன்குளம் மகாவித்தியாலயம், பாலிநகர் மகாவித்தியாலய மாணவர்களும் மாவட்ட அணியில் இடம்வகித்து வெற்றிக்கு பங்காற்றியிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 1 + 1 =

Back to top button
error: