crossorigin="anonymous">
பொது

ஊடகவியளாளர்களுக்கு ஊடக பயிற்சி கருத்தரங்கு

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தினால் (Sri lanka Muslim Media Forum) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “தமிழ் பேசும் இளம் ஊடகவியளாளர்களுக்கான ஊடக பயிற்சி கருத்தரங்கு” கடந்த சனிக்கிழமை 3ம் திகதி YMMA மற்றும் JJ Faundation அனுசரனையில் கொழும்பு மருதானை வை.எம்.எம்.எ கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது .

இதில் 50 க்கும் மேற்பட்ட இளம் ஊடகவியளார்கள் கலந்து கொண்டிருந்தார்கள். வளவாளராக சிரேஷ்ட ஊடகவியளாளர் நௌசாட் முகைதீன் அவர்கள் கலந்து கொண்டு இளம் ஊடகவியளாளர்களுக்கு சிறந்த கருத்தரங்கை நடத்தியிருந்தார்.

ஊடக பயிற்சி கருத்தரங்கின் இறுதியில் பயிற்சி கருத்தரங்கி கலந்துகொண்டவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டன

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 6

Back to top button
error: