crossorigin="anonymous">
விளையாட்டு

ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சார்பாக கூடுதலான வீரர்கள்

ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சார்பாக கூடுதலான வீர வீராங்கனைகளை பங்கேற்க செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்குத் தேவையான உயர்ந்தபட்ச வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ஒலிம்பிக் குழு அறிவித்துள்ளது.

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீர வீராங்கனைகளை தெரிவு செய்யும் இறுதித் தினம் இந்த மாதம் 29 ஆம் திகதியுடன் முடிவடைகின்றதுடன் உயரம் பாய்தல், ஜிம்னாஸ்டிக், குறி பார்த்துச் சுடுதல் ஆகிய போட்டிகளுக்கு இலங்கை அணி வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 6 = 2

Back to top button
error: