crossorigin="anonymous">
உள்நாடுபொது

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் ‘VDR’ உதிரிப் பாகம் சி.ஐ.டி யிடம் ஒப்படைப்பு

கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் பயணப்பாதை தரவுகளை சேகரித்து வைத்திருந்த ‘VDR’ உதிரி பாகம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்

கடற்படையும் கரையோர பாதுகாப்பு திணைக்களமும் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளன. கப்பல் தீ விபத்துக்குள்ளானதால் சுற்றாடலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து கண்டறிவதற்கான விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 4 = 4

Back to top button
error: