வெளிநாடு
-
ஜார்ஜ் பிளாய்ட் கழுத்து அழுத்தப்பட்டு கொலையை வீடியோ பதிவு செய்த பெண்ணுக்கு விருது
அமெரிக்க கறுப்பினத்தவர் ஜார்ஜ் பிளாய்ட் கழுத்து அழுத்தப்பட்டு கொல்லப்பட்ட நிகழ்வை உலகிற்கே அடையாளம் காட்டிய 18 வயது இளம் பெண் புலிட்சர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்…
மேலும் வாசிக்க » -
“மியான்மர் இராணுவத்திற்கு வழங்கும் உதவிகளை நிறுத்த வேண்டும்” – ஐ.நா
மியான்மரில் மக்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்திவரும் ராணுவத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில், “மியான்மர் ராணுவத்தால்…
மேலும் வாசிக்க » -
தென் ஆப்பிரிக்கா பெண் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்று புதிய உலக சாதனை
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்று புதிய உலக சாதனையை படைத்துள்ளார். தென் ஆப்பிரிக்கா நாட்டின் கவ்டேங் மாகாணத்தில் உள்ள…
மேலும் வாசிக்க » -
கனடாவில் 4 பேர் பலியான சம்பவத்துக்கு நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல்
கனடாவில் சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது டிரக்கை மோதச்செய்து நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் பலியான சம்பவத்துக்கு அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ…
மேலும் வாசிக்க » -
இணையதளங்கள் சர்வதேச அளவில் திடீரென செயல்படாமல் முடக்கம்
சர்வதேச அளவில் பல முக்கிய இணையதளங்கள் இன்று சில மணி நேரம் செயல்படாமல் முடங்கின. ரெட்டிட், ஸ்பாடிஃபை, ஹெச்பிஓ மேக்ஸ், அமேசான்.காம், ஹூலு, கார்டியன், நியூயார்க் டைம்ஸ்,…
மேலும் வாசிக்க » -
முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கனடாவில் வாகனத்தால் மோதி படுகொலை
கனடாவில் முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் முன்னரே திட்டமிட்டு வாகனத்தால் மோதி படுகொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள லண்டன் நகரில் இந்தச்…
மேலும் வாசிக்க » -
நீதிமன்ற நடவடிக்கை நேரலையாக ஒளிபரப்பு
இந்திய நீதிமன்ற நடவடிக்கை நேரலையாக ஒளிபரப்பு, வரைவு விதிகள் மாதிரி வெளியீடு (supreme-court-releases-draft-model-rules-for-live-streaming-of-court-proceedings) நீதிமன்ற நடவடிக்கைகளை நேரலையாக ஒளிபரப்புவது மற்றும் பதிவு செய்வது தொடர்பான வரைவு மாதிரி…
மேலும் வாசிக்க » -
இந்தியா – புனேவில் ரசாயன ஆலை பயங்கர தீவிபத்தில் 18 பேர் பலி
இந்தியா – புனேவில் ரசாயன ஆலையில் நேற்று மாலை ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கி 18 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்தனர். மேலும் சிலரைக் காணவில்லை. மகாராஷ்டிரா…
மேலும் வாசிக்க » -
பாகிஸ்தானில் ரயில்கள் மோதி விபத்தில் மரண எண்ணிக்கை 40 ஆக உயர்வு
பாகிஸ்தானில் இரு ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. 40-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள தஹார்கி என்ற பகுதியில்…
மேலும் வாசிக்க » -
நைஜீரியாவில் காலவரையின்றி ட்விட்டருக்கு தடை
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் அதிபராக முகமது புஹாரி (78) பதவி வகிக்கிறார், நைஜீரியா அதிபர் முகமது புஹாரி ட்விட்டரில் அண்மையில் வெளியிட்ட பதிவில், “அரசுக்கு எதிராக…
மேலும் வாசிக்க »