வெளிநாடு
-
ஜஸ்டின் ட்ரூடோ கனடாவில் 3வது முறையாக பிரதமராகிறார்
கனடா நாட்டில் நேற்று நடந்த நாடாளுமன்றத் தேர்தல் வாக்கெடுப்பில் ஆளும் லிபரல் கட்சி பெரும்பாலான இடங்களில் முன்னிலையும், பல தொகுதிகளில் வெற்றியும் பெற்றுள்ளதை அடுத்து, லிபரல் கட்சியின்…
மேலும் வாசிக்க » -
எச்சரிக்கை இணைய தளத்தில் புதுவகையான மோசடி
இந்தியாவில் இணையவழி மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் புதுவகையான மோசடி இணைய தளத்தில் நடைபெற்று வருவதாக பொதுமக்களுக்கு மத்திய குற்றப் பிரிவு போலீசார் எச்சரிக்கை…
மேலும் வாசிக்க » -
இந்தியாவில் டெல்லி காவல்துறை பெண் காவலர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை
இந்தியா – டெல்லி காவல்துறையில் பணிபுரிந்த சபியா என்ற பெண், கடந்த வாரம் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். பெண் காவலர் கூட்டுப் பாலியல்…
மேலும் வாசிக்க » -
2021ல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 46 சதவீத அதிகரிப்பு – தேசிய மகளிர் ஆணையம்
இந்தியாவில் 2021-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 46 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் (என்சிடபிள்யூ) தெரிவித்துள்ளது. இது குறித்து தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர்…
மேலும் வாசிக்க » -
ஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசின் தலைவராக ஹசன் அகுந்த், துணை தலைவர் அப்துல் கனி பரதார்
ஆப்கானிஸ்தானை ஆளப் போகும் தலைவர்களின் பட்டியலை தலிபான்கள் அறிவித்துள்ளனர். அதன்படி தலிபான் இயக்கத்தின் தலைவர் முகமது ஹசன் அகுந்த் புதிய இடைக்கால அரசின் தலைவராக இருப்பார் என்றும்…
மேலும் வாசிக்க » -
ஆப்கானிஸ்தானின் புதிய அரசின் தலைவராக முல்லா பராதர் தேர்வு
ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தை தலிபான் தீவிரவாதிகள் இரண்டு வாரங்களுக்கு முன் கைப்பற்றினர். புதிய அரசு அமைப்பது குறித்து ஆலோசித்து வந்தனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் புதிய அரசின் தலைவராக முல்லா…
மேலும் வாசிக்க » -
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பிரசவம் பார்த்த பெண் போலீசார்
இந்தியா – சாலையின் ஓரத்தில் பிரசவ வலியால் துடித்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குப் பெண் போலீசார் பிரசவம் பார்த்து தாயையும், குழந்தையையும் காப்பாற்றியதோடு குற்றவாளியையும் விரைந்து கைது…
மேலும் வாசிக்க » -
அமெரிக்க நியூயார்க் மற்றும் நியூஜெர்சி நகரங்கள் மழை நீரில் மூழ்கி வெள்ளம்
இடா புயல் காரணமாக அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் நியூஜெர்சி நகரங்களில் வரலாறு காணாத மழை பெய்து, பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தால் இதுவரை 41 பேர்…
மேலும் வாசிக்க » -
குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் தவறான தொடர்பில் இருந்த நபரும் கைது
இந்தியா – விழுப்புரம் அருகே பெற்ற குழந்தையைத் தாய் கொடூரமாகத் தாக்கியது தொடர்பான வீடியோக் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில் கடந்த 29 ஆம்…
மேலும் வாசிக்க » -
இந்தியாவில் 30 லட்சத்து 27 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்
இந்தியாவில் வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, “ஜூன் 16 முதல் ஜூலை 31-ம் தேதிவரை இந்தியாவில் 30 லட்சத்து 27 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள்…
மேலும் வாசிக்க »