உள்நாடு
-
2023 தேசிய மீலாதுன் நபி விழா மன்னார் மாவட்டத்தில்
இஸ்லாமிய மக்களின் தேசிய நிகழ்வுகளில் ஒன்றான தேசிய மீலாதுன் நபி விழா 2023 இம்முறை மன்னார் முசலி பிரதேச செயலக பிரிவில் சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில்…
மேலும் வாசிக்க » -
வறட்சி தொடருமானால் 04 வாரங்களுக்கு மாத்திரமே நீர் மின் உற்பத்தி
இலங்கையில் தற்போது நிலவும் வறட்சி தொடருமானால் மேலும் 04 வாரங்களுக்கு மாத்திரமே நீர் மின் உற்பத்தியை மேற்கொள்ள முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. வறட்சி…
மேலும் வாசிக்க » -
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் செப்டம்பர் மாதம் இலங்கை வருகை
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எதிர்வரும் செப்டம்பர் மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். சீன ஆய்வுக் கப்பலான Shi Yan 6 இலங்கைக்கு வருகை தர…
மேலும் வாசிக்க » -
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அருகம்பே மற்றும் பீனட்பாம் கடற்கரைக்கு விஜயம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (25) அம்பாறை மாவட்டத்தின் அருகம்பே மற்றும் பீனட்பாம் கடற்கரைகளைப் பார்வையிடும் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார் சுற்றுலாப் பிரதேசங்களின் குறைபாடுகளை ஆராய்ந்த பின்னர்,…
மேலும் வாசிக்க » -
உகண்டா பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரை சந்திப்பு
உகண்டா பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ எலெய்ஜா ஒகுபு மற்றும் கௌரவ அப்து கடுன்டு ஆகியோர் மரியாதையின் நிமித்தம் இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை…
மேலும் வாசிக்க » -
இலங்கைக்கு சவூதியினால் இலவசமாக வழங்கப்படும் ஹஜ் விசா பங்கீட்டில் அரசியல் தலையீடு
(றிப்தி அலி) சவூதி அரேபிய அரசாங்கத்தினால் இலங்கைக்கு இலவசமாக வழங்கப்படுகின்ற ஹஜ்; பேசா (Free Moment Pass) விசா பங்கீட்டில் அரசியல் தலையீடுகள் உள்ளமை தகவலறியும் விண்ணப்பத்தின்…
மேலும் வாசிக்க » -
புகைப்படக் கலைஞர் Essdraz Suarez இன் புகைப்பட ஊடகவியல் பயிற்சி
இலங்கை பத்திரிகை ஸ்தானம் (Sri Lanka Press Institute) மற்றும் ஊடகவியலாளர்களுக்கான சர்வதேச மையம் (International Center for Journalists) ஆகியன இணைந்து, இரண்டு முறை புலிட்சர்…
மேலும் வாசிக்க » -
‘கிழக்கு அபிவிருத்தித் திட்டமும் துரிதப்படுத்தப்படும்’ – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
1980களில் மகாவலி அபிவிருத்தித் திட்டம் செயற்படுத்தப்பட்டது போன்று கிழக்கு அபிவிருத்தித் திட்டமும் துரிதப்படுத்தப்பட்டு நாட்டின் பொருளாதாரத்திற்கு புத்துயிரளிக்கும் சூழல் ஒன்று உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
மேலும் வாசிக்க » -
‘இலங்கை அனுப்பியதாக கூறப்படும் செயற்கைக்கோளுக்கு செலவு அறிக்கை சமர்ப்பிக்கவும்’
நாட்டிலிருந்து அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் சுப்ரீம் சாட் 1 செயற்கைக்கோளுக்கு 320 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான அறிக்கை ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…
மேலும் வாசிக்க » -
12,992 பல்கலை விரிவுரையாளர் இருக்க வேண்டியயிடத்தில் 6,548 விரிவுரையாளர்களே பணியில்
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார தலைமையில் 2023.08.22 ஆம் திகதி இடம்பெற்ற அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) [Committee on Public…
மேலும் வாசிக்க »