உள்நாடு
-
“நபிகளாரின் சமூக உறவு” நூலின் வெளியீட்டு விழா கொழும்பில்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் இந்தியா – தமிழ்நாடு சட்டசபை உறுப்பினரும் பிரபல பேச்சாளருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா எழுதியுள்ள “நபிகளாரின் சமூக உறவு”…
மேலும் வாசிக்க » -
கண்டி ஊடகவியலாளர் எஸ்.ஏ.சி.எம். குவால்தின் காலமானார்
கண்டி இலக்கம். 121, பிரதான வீதி, தென்னெகுப்புரை எனும் முகவரியை சேர்ந்த ஊடகவியலாளர் எஸ் .ஏ.சி.எம். குவால்தின் இன்று (08) காலை தனது 73 ஆவது வயதில்…
மேலும் வாசிக்க » -
வீடுகள் டொலர்களுக்கு விற்பனை செய்யும் அரசாங்க வேலைத்திட்டம்
நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீடுகளை வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு டொலர்களுக்கு விற்பனை செய்யும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் 6 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக நகர…
மேலும் வாசிக்க » -
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான 3வது மதிப்பீட்டு வாக்கெடுப்பு
பாராளுமன்றத்தில் இன்று 08ஆம் திகதி நடைபெறவுள்ள ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான மூன்றாவது மதிப்பீட்டுக்கான வாக்கெடுப்பை பி.ப 5.00 மணிக்கு நடத்துவதற்கும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில்…
மேலும் வாசிக்க » -
’21ஆம் நூற்றாண்டில் ஊடகம்’ பாணந்துறை அல்பஹ்ரியா தேசிய பாடசாலையில்
’21ஆம் நூற்றாண்டில் ஊடகம்’ எனும் தொனிப்பொருளில் பாடசாலை மாணவர்களுக்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தினால் நாடளாவிய ரீதியில் நடத்தப்படுகின்ற பயிற்சி தொடரின் 72 ஆவது ஊடகக்…
மேலும் வாசிக்க » -
இலங்கை அமைச்சரவை தீர்மானங்கள்
இலங்கை அமைச்சரவைக் கூட்டம் கடந்த 05 ஆம் திகதி இடம்பெற்றதுடன் அவ் அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் 01. இலங்கை சுகாதார அமைச்சு மற்றும் இந்தியாவின் வேலூர்…
மேலும் வாசிக்க » -
ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் நிர்வாக சீர்கேடுகள்
அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு) அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார தலைமையில் நேற்று (06) கூடியபோது ஸ்ரீ ஜயவர்த்தனபுர…
மேலும் வாசிக்க » -
4 நிறுவனத்தலைவர்கள் மற்றும் 1 தூதுவரின் நியமனத்துக்கு அனுமதி
நான்கு நிறுவனத் தலைவர்கள் மற்றும் தூதுவர் ஒருவரின் நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி நேற்று (05) வழங்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க…
மேலும் வாசிக்க » -
டிசம்பரில் 60 வயது பூர்த்தி செய்த 25 000 மேறப்பட்ட ஊழியா்கள் ஓய்வு
(அஷ்ரப் ஏ சமத்) 25 000 மேறப்பட்ட அரச ஊழியா்கள் டிசம்பா் 31 உடன் 60 வயதினை பூர்த்தி செய்தவா்கள் ஓய்வு பெருகின்றனா். இதில் விசேட வைத்தியா்கள்…
மேலும் வாசிக்க » -
லிற்றோ கேஸின் விலை அதிகரிப்பு: டீசலின் விலை குறைப்பு
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (05) நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் டீசலின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி, டீசலின் புதிய விலை 420…
மேலும் வாசிக்க »