உள்நாடு
-
துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு சட்டபூர்வமானதல்ல – உயர் நீதிமன்றம்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு சட்டபூர்வமானதல்ல என உயர் நீதிமன்றம் (17) ஏகமனதாக தீர்மானித்துள்ளது. துமிந்த சில்வாவிற்கு…
மேலும் வாசிக்க » -
பயங்கரவாத, தீவிரவாத செயற்பாடுகள் குறித்து ‘118’ தகவல் வழங்க முடியும்
தேசிய பாதுகாப்பிற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய பயங்கரவாத மற்றும் தீவிரவாத செயற்பாடுகளை 118 தொலைபேசி இலக்கத்திற்கு வழங்க முடியும் என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்…
மேலும் வாசிக்க » -
நிகழ்நிலை காப்புச்சட்டமூலம் 2வது மதிப்பீடு மீதான விவாதம் ஜனவரி 23, 24
நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதத்தை ஜனவரி 23 மற்றும் 24ஆம் திகதிகளில் நடத்துவதற்கு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில்…
மேலும் வாசிக்க » -
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார்
ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிச்சயம் போட்டியிடுவார் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். சுற்றுலாத்துறை அமைச்சில் நேற்று (11) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்…
மேலும் வாசிக்க » -
மத்திய கிழக்கு 10 நாட்டு தூதுவர்களுடன் இலங்கை ஜனாதிபதி சந்திப்பு
பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு காணும் இரு நாட்டு கொள்கைத் திட்டத்தை சாத்தியமாக்குவதற்கான இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மத்திய கிழக்கு நாடுகளை…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பு புகையிரத நிலையம் வெள்ளத்தில்
மட்டக்களப்பு மாவட்டத்த்தில் மழையானது தொடர்ச்சியாக பெய்துவருவதனால் மட்டக்களப்பு ரயில் நிலையம் வெள்ளத்தினால் மூழ்கி காணப்படுகின்றது. சீரற்ற காலநிலையினால் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, மட்டக்களப்பு மாவட்டத்தின்…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பில் வெள்ளம்: 5,461 குடும்பங்களில் 17,531 நபர்கள் பாதிப்பு
மட்டக்களப்பில் பெய்து வரும் மழை காரணமாக மாவட்டத்தில் அனர்த்த நிலை ஏற்பட்டு பெரும்பாலான பகுதிகளின் வீதிகள், வீடுகள் மற்றும் வாழ்வாதார இடங்கள் என பல வெள்ள நீரால்…
மேலும் வாசிக்க » -
பிரித்தானிய இளவரசி ஆன் (Anne) இலங்கை விஜயம்
பிரித்தானிய இளவரசி ஆன் (Anne) மூன்று நாட்கள் விஜயம் மேற்கொண்டு இன்று (10) இலங்கை வருகை தந்தார். இளவரசியுடன், அவரது கணவரான வைஸ் அட்மிரல் திமோத்தி லோரன்ஸ்…
மேலும் வாசிக்க » -
1,064,400 மின் பாவனையாளர்களின் மின் விநியோகம் துண்டிப்பு
1,064,400 மின் பாவனையாளர்களின் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளன என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். நாட்டில் வீட்டு மின்பாவனையாளர்கள் உட்பட 7,603,923 மின்பாவனையாளர்கள்…
மேலும் வாசிக்க » -
சமிந்த விஜேசிறி தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா
பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தனது உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யும் கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளிப்பு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ…
மேலும் வாசிக்க »