உள்நாடு
-
“வேறொரு குடியுரிமையுள்ள இலங்கை முஸ்லிம்கள் மீதான திருமண தடை நீக்கப்பட வேண்டும்”
“வேறொரு நாட்டின் குடியுரிமை பெற்ற இலங்கை முஸ்லிம் ஒருவர், இங்கு வந்து திருமணம் செய்ய முடியாது என்ற தடை நீக்கப்பட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்…
மேலும் வாசிக்க » -
இலங்கை பாராளுமன்ற சபாநாயகரின் அறிவிப்புக்கள்
இலங்கை பாராளுமன்றத்தில் இன்று (25) சபாநாயகரின் அறிவிப்புக்கள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ அவர்களினால் முன்வைக்கப்பட்டன. இதற்கமைய, அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் “தண்டனைச் சட்டக்கோவை…
மேலும் வாசிக்க » -
வைத்தியசாலைகளில் வைத்திய நிபுணர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பு
நிறைவுகாண் மருத்துவ தொழிற்சங்கவியலாளர்களின் கூட்டு ஒன்றிய இன்று (24) காலை 8:00 மணி முதல் 24 மணித்தியாலங்கள் வேலைநிறுத்தம் அமுல்படுத்தப்படும் என ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ்…
மேலும் வாசிக்க » -
அரச மற்றும் தனியார் துறை உள்ளடக்கிய தேசிய ஆலோசணைக் குழு நிறுவ வேண்டும் – ஜனாதிபதி
காலநிலை மாற்றங்களுக்கு ஈடுகொடுப்பதற்கான இலங்கையின் மூலோபாய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரச மற்றும் தனியார் துறைகளை உள்ளடக்கிய தேசிய ஆலோசணைக் குழுவொன்றை நிறுவ வேண்டியதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி ரணில்…
மேலும் வாசிக்க » -
‘4 துறை ஊடாக இந்திய – இலங்கை உறவுகளை மேம்படுத்த எதிர்பார்க்கிறோம்’
உணவுப் பாதுகாப்பு, வலுசக்திப் பாதுகாப்பு, நிதியுதவி மற்றும் நீண்டகால முதலீடுகள் ஆகிய நான்கு துறைகள் ஊடாக இந்திய – இலங்கை உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான இந்திய…
மேலும் வாசிக்க » -
சீனாவிடமிருந்து இலங்கை இராணுவத்திற்கு 11 விசேட தொடர்பாடல் வாகனங்கள்
சீன மக்கள் குடியரசின் தேசிய பாதுகாப்பு அமைச்சு அன்பளிப்பாக வழங்கிய 11 விசேட தொடர்பாடல் வாகனங்களை நேற்று (22) இலங்கை இராணுவம் ஏற்றுக்கொண்டது. இந்நிகழ்ச்சி இராணுவ தலைமையகத்தில்…
மேலும் வாசிக்க » -
இலங்கைக்காண தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் நியமனம்
இலங்கைக்கான புதிய தூதுவர்களாக நியமனம் பெற்றுள்ள இருவரும் உயர்ஸ்தானிகர் ஒருவரும் இன்று (23) ஜனாதிபதி அலுவலகத்தில், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்தனர்.…
மேலும் வாசிக்க » -
இலங்கை பாராளுமன்ற அமர்வு
இலங்கை பாராளுமன்ற அமர்வு இன்று (23) மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது இலங்கை பாராளுமன்ற அமர்வு இன்று (23) மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், மு.ப. 09.30…
மேலும் வாசிக்க » -
பெருந்தோட்ட மக்கள் மீதான கொடூரமான அடக்குமுறைகளை எதிர்க்கட்சி வன்மையாக கண்டிப்பு
பெருந்தோட்ட மக்கள், உழைக்கும் மக்கள் மீதான கொடூரமான அடக்குமுறைகளை எதிர்க்கட்சி வன்மையாகக் கண்டிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மாத்தளை எல்கடுவ…
மேலும் வாசிக்க » -
இந்திய பேச்சாளர்கள் பங்குகொள்ளும் சிறப்புப் பட்டிமன்றம்
இலங்கையிலுள்ள யாழ் இந்திய துணைத் தூதரக ஏற்பாட்டில் இந்தியாவின் புகழ் பெற்ற பட்டிமன்ற பேச்சாளர்கள் திரு. எஸ். ராஜா திருமதி பாரதி பாஸ்கர் ஆகியோருடன் உள்ளூர் பேச்சாளர்கள்…
மேலும் வாசிக்க »