crossorigin="anonymous">
உள்நாடுபொது

இந்திய பேச்சாளர்கள் பங்குகொள்ளும் சிறப்புப் பட்டிமன்றம்

இலங்கையிலுள்ள யாழ் இந்திய துணைத் தூதரகம் ஏற்பாடு

இலங்கையிலுள்ள யாழ் இந்திய துணைத் தூதரக ஏற்பாட்டில் இந்தியாவின் புகழ் பெற்ற பட்டிமன்ற பேச்சாளர்கள் திரு. எஸ். ராஜா திருமதி பாரதி பாஸ்கர் ஆகியோருடன் உள்ளூர் பேச்சாளர்கள் இணைந்து பங்குகொள்ளும் சிறப்புப் பட்டிமன்ற நிகழ்வு இடம்பெறவுள்ளது

இலவசமாக நடைபெறும் சிறப்புப் பட்டிமன்ற நிகழ்வு இம்மாதம் எதிர்வரும் 25 ஆம் திகதி மாலை 6 மணிக்கு யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெறும்.

இந்தியாவின் புகழ் பெற்ற பட்டிமன்ற பேச்சாளர்கள் இணைந்து பங்குகொள்ளும் சிறப்புப் பட்டிமன்ற நிகழ்வுக்கு அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 46 + = 49

Back to top button
error: