crossorigin="anonymous">
பிராந்தியம்

குருநாகல் ஸாஹிராவின் முன்னாள் அதிபர் ஆர் .எம். என். ரத்னாயக்கவுக்கு பிரியா விடை

( யு. எல் .முஸம்மில்)

குருநாகல் ஸாஹிராக் கல்லூரியின் ஓய்வு பெற்ற முன்னாள் அதிபர் ஆர் .எம். என். ரத்னாயக்க அவர்களுக்கான பிரியா விடை வழங்கும் வைபவம் கடந்த வாரம் (17) ஸாஹிராக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்தி சங்கம், பெற்றார்களின் ஒத்துழைப்புடன் ஸாஹிராக் கல்லூரியின்  அதிபர் ஏ. எம். ஸித்தீக் தலைமையில் பிரியா விடை வழங்கும் வைபவம் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பழைய மாணவர் சங்கத் தலைவரும் குருநாகல் மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான அஸாருத்தீன்  முஈனுத்தீன் உரை நிகழ்த்துவதையும், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளையும், பரிசளிப்பு நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 52 − 42 =

Back to top button
error: