உள்நாடு
-
சுகாதார தொழிற்சங்க பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் நிறைவு
அரசு வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்பட்ட சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்று (15) காலை 06.30 உடன் தற்காலிகமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட சுகாதார தொழிற்சங்கங்களின்…
மேலும் வாசிக்க » -
சுகாதார தொழிற்சங்கங்கள் வைத்தியசாலைகளில் பணிப்பகிஷ்கரிப்பு
வைத்தியர்களுக்கு வழங்கப்பட்ட 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி நேற்று(13) காலை 6.30 முதல் முதல் அரசு வைத்தியசாலைகளில் ஆரம்பிக்கப்பட்ட 72 சுகாதார தொழிற்சங்கங்களின் தொழிற்சங்க…
மேலும் வாசிக்க » -
நிகழ்நிலை காப்பு சட்டத்திற்கு திருத்தம்; அமைச்சரவை அனுமதி
இலங்கை பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்பு சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலமொன்றை தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கும் அமைச்சரவை…
மேலும் வாசிக்க » -
ரணில் விக்ரமசிங்க – சுப்ரமணியன் ஜெய்சங்கர் இடையில் சந்திப்பு
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியன் ஜெய்சங்கருக்கும் (Dr. Subramanian Jaishankar) இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது. ரணில் விக்ரமசிங்கவுக்கும் கலாநிதி சுப்ரமணியன்…
மேலும் வாசிக்க » -
இலங்கையில் இந்தியாவின் UPI கட்டணம் செலுத்தும் முறைமை அறிமுகம்
இலங்கையில் இந்தியாவின் (UPI) Unified Payments Interface எனும் ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் முறைமை இன்று (12) முதல் அறிமுகப்படுத்தப்படுமென இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி…
மேலும் வாசிக்க » -
2024 வாக்காளர் பதிவு பணியை தாமதமின்றி நிறைவு செய்யவும்
தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகம் 2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவு பணியை தாமதமின்றி நிறைவு செய்யுமாறு அறிவித்துள்ளது. பெப்ரவரி 29ஆம் திகதிக்கு முன்னர் வாக்காளர் பதிவுப் பணி நிறைவு…
மேலும் வாசிக்க » -
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் ஆரம்பம்
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் நேற்று (07) வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. கூட்டத்தொடரை வைபவ ரீதியாக ஆரம்பித்துவைத்ததை அடுத்து அரசியலமைப்பின்…
மேலும் வாசிக்க » -
தேசிய ஷூரா சபையின் ஏற்பாட்டில் சுதந்திர தின நிகழ்ச்சி
இலங்கையின் 76 ஆவது த்தை முன்னிட்டு தேசிய ஷூரா சபை ஏற்பாடு செய்த “இலங்கையின் சுதந்திரத்திற்கு முஸ்லிம்களின் பங்களிப்பு” எனும் தலைப்பிலான நிகழ்ச்சி இன்று (07) புதன்…
மேலும் வாசிக்க » -
தேசிய ஷூரா சபையின் ஏற்பாட்டில் இலங்கையின் 76வது சுதந்திர தின நிகழ்வு
இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு “இலங்கையின் சுதந்திரத்திற்கு முஸ்லிம்களின் பங்களிப்பு” எனும் தலைப்பில் தேசிய ஷூரா சபை இன்று 07 ஆம் திகதி புதன்…
மேலும் வாசிக்க » -
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் இன்று (07) பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் முன்வைக்கப்படவுள்ளன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் இன்று 07ஆம் திகதி புதன்கிழமை பாராளுமன்றத்தில்…
மேலும் வாசிக்க »