crossorigin="anonymous">
உள்நாடுபொது

ரணில் விக்ரமசிங்க – சுப்ரமணியன் ஜெய்சங்கர் இடையில் சந்திப்பு

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியன் ஜெய்சங்கருக்கும் (Dr. Subramanian Jaishankar) இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது.

ரணில் விக்ரமசிங்கவுக்கும் கலாநிதி சுப்ரமணியன் ஜெய்சங்கருக்கும் இடையிலான சந்திப்பு (09) அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இடம்பெற்றது.

இரு நாடுகளுக்கும் இடையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் இரு தரப்பு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கவனம் செலுத்தும் வகையில் இந்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 52 − = 47

Back to top button
error: