உள்நாடு
-
கல்வி, சுகாதாரம், தொழில்நுட்பம் முன்னேற்றத்துக்கு கொரிய ஒத்துழைப்பு
சர்வதேச ஒத்துழைப்புக்கான கொரிய நிறுவனம் (KOICA) ஒத்துழைப்பு வழங்கும் நாடுகளின் மத்தியில் இலங்கைக்கு எப்பொழுதும் முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கு அமைய இலங்கையின் கல்வி, சுகாதாரம், தொழில்நுட்பம் போன்ற…
மேலும் வாசிக்க » -
தபால் ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு
இலங்கை தபால் ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் நேற்று (07) நள்ளிரவு முதல் 48 மணித்தியாலங்களுக்கு பணிப் பகிஷ்கரிப்பு தொடரும் என இலங்கை தபால் சேவை சங்கத்தின் தலைவர்…
மேலும் வாசிக்க » -
எம். எஸ். காரியப்பர் வித்தியாலயத்தில் அலங்கரிக்கப்பட்ட வகுப்பறைகள் திறந்து வைப்பு
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) சாய்ந்தமருது எம். எஸ். காரியப்பர் வித்தியாலயத்தில் கவின் கலையுடன் கூடிய அலங்கரிக்கப்பட்ட வகுப்புக்களை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை (08) காலை 08.30 மணிக்கு…
மேலும் வாசிக்க » -
இலங்கை அமைச்சரவை தீர்மானங்கள்
இலங்கை அமைச்சரவைக் கூட்டம் நேற்று (06) இடம்பெற்றதுடன் அவ் அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்.
மேலும் வாசிக்க » -
“நிகழ்நிலைக் காப்பு” சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்மானம்
“நிகழ்நிலைக் காப்பு” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்மானம் அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “நிகழ்நிலைக் காப்பு” எனும்…
மேலும் வாசிக்க » -
இலங்கை பாராளுமன்றத்தில் சபாநாயகரின் அறிவித்தல்கள்
இலங்கை பாராளுமன்றத்தில் சபாநாயகரின் அறிவித்தல்கள் “பயங்கரவாத எதிர்ப்பு” சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் “பயங்கரவாத எதிர்ப்பு” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்கு ஆற்றுப்படுத்தப்பட்ட மனுக்கள் மீதான…
மேலும் வாசிக்க » -
வரவுசெலவுத்திட்டத்தில் கல்வி அமைச்சுக்காக ரூ.237 பில்லியன் நிதி ஒதுக்கத்திட்டம் – கல்வி அமைச்சர்
2024 ஆம் ஆண்டுக்கான உத்தேச வரவு செலவுத்திட்டத்தில் கல்வி அமைச்சுக்காக 237 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கத் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.…
மேலும் வாசிக்க » -
அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து அலிசப்ரி ரஹீம் நீக்கம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “பாராளுமன்ற உறுப்பினர்…
மேலும் வாசிக்க » -
வவுனியாவில் பின்தங்கிய குடும்பங்களுக்கு சீனாவிடமிருந்து உலர் உணவு பொதிகள்
Fa Xian Charity Project தொண்டு திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வறிய மக்கள் 500 பேருக்கு உலர்உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. சீனாவின்…
மேலும் வாசிக்க » -
‘அஸ்வெசும’ பிரச்சினைகள் தீர்வு காண 6 – 11ம் திகதி வரை அஸ்வெசும வாரம் அறிவிப்பு
அஸ்வெசும நன்மைகள் திட்டத்தில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, இன்று நவம்பர் 6 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை அஸ்வெசும வாரமொன்றை நடைமுறைப்படுத்த…
மேலும் வாசிக்க »