crossorigin="anonymous">
உள்நாடுபொது

தபால் ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு

நுவரெலியா பிரதான தபால் நிலையம் ஹோட்டலொன்றுக்கு வழங்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் நேற்று (07) நள்ளிரவு முதல் 48 மணித்தியாலங்களுக்கு பணிப் பகிஷ்கரிப்பு தொடரும் என இலங்கை தபால் சேவை சங்கத்தின் தலைவர் ஜகத் மஹிந்த தெரிவித்துள்ளார்

நுவரெலியாவிலுள்ள பிரதான தபால் நிலையத்தை ஹோட்டலொன்றுக்கு வழங்கும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த பணிப் புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக இலங்கை தபால் சேவை சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 25 − 15 =

Back to top button
error: