உள்நாடு
-
கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகராலய நூற்றாண்டு விழா முத்திரை
கண்டி, இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயம் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக இலங்கை அஞ்சல் திணைக்களத்துடன் இணைந்து நினைவு அஞ்சல் முத்திரையொன்றை (07) வெளியிட்டது. இந்நிகழ்வில் மத்திய மாகாண…
மேலும் வாசிக்க » -
கொழும்பு – 11, 12, 13, 14, 15 ஆகிய பிரிவுகளுக்கு நீர் வெட்டு
கொழும்பில் கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பிரிவுகளுக்கு 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைபடவுள்ளது கொழும்பில் ஐந்து பிரதேசங்களில் இன்று சனிக்கிழமை…
மேலும் வாசிக்க » -
மத்தள சர்வதேச விமான நிலையம் ரஷ்ய – இந்திய கூட்டு தனியார் நிறுவனத்திடம்
ஹம்பாந்தோட்டை – மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை ரஷ்ய – இந்திய கூட்டு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியடைந்ததாக, துறைமுகங்கள் மற்றும்…
மேலும் வாசிக்க » -
அரச நிறுவனங்களுக்கு வழிகாட்டல் வெளியிடப்படும்
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, அரச நிறுவனங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்த வழிகாட்டல்களை வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளது. பொலிஸ், சிறைச்சாலை, நன்னடத்தை நிலையம் ஆகியன தொடர்பில்…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பில் 2023 மாவட்ட இலக்கிய விழா
கலாசார அலுவல்கள் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்டச் செயலகமும் இணைந்து நடாத்தும் 2023 ஆம் ஆண்டிற்கான மாவட்ட இலக்கிய விழா மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி…
மேலும் வாசிக்க » -
எகிப்து தூதுவர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்திப்பு
இலங்கைக்கான எகிப்து தூதுவர் மஜீட் மொஸ்லே (Maged Mosleh) அண்மையில் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை இலங்கை பாராளுமன்றத்தில் சந்தித்தார். எகிப்து மற்றும் இலங்கைக்கிடையில் காணப்படும்…
மேலும் வாசிக்க » -
13 இலிருந்து 12 ஆக பாடசாலை தரங்களை குறைப்பதற்கு முன்மொழிவு
பாடசாலை தரங்களை 13 இலிருந்து 12 ஆகக் குறைப்பதற்கு முன்மொழிவு – உத்தேச புதிய கல்வி மறுசீரமைப்பை வெளியிட்டு கல்வி அமைச்சு தெரிவிப்பு • ஐந்தாம் ஆண்டு…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பு கல்லடியில் ஆரம்ப மருத்துவ சிகிட்சைப்பிரிவு திறந்துவைப்பு
மட்டக்களப்பு நாவலடியில் தற்காலிகமாக இயங்கிவந்த ஆரம்ப மருத்துவ சிகிட்சைப் பிரிவானது கல்லடி டச்பார் பகுதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்டு இன்று (04) திகதி கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில்…
மேலும் வாசிக்க » -
நுண்நிதி (microfinance) நிறுவனங்களை கண்காணிக்க புதிய சட்டமூலம்
இலங்கையில் இயங்கி வரும் நுண்நிதி (microfinance) நிறுவனங்களைக் கண்காணிக்கும் வகையில் புதிய சட்டமூலமொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச…
மேலும் வாசிக்க » -
மேல் மாகாண தபால் நிலையங்கள் 24 மணி நேரமும் இயங்கும்
(ஐ. ஏ. காதிர் கான்) மேல் மாகாணத்திலுள்ள 13 தபால் நிலையங்கள் 24 மணி நேரமும் திறந்து வைக்கப்படவுள்ளன. போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பில் பொலிஸாரினால் வழங்கப்படும்…
மேலும் வாசிக்க »