உள்நாடு
-
பாராளுமன்ற அறிக்கைகள் மென் பிரதிகளாக சமர்ப்பிக்க நடவடிக்கை
இலங்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்ற வருடாந்த அறிக்கைகளும் செயலாற்றுகை அறிக்கைகளும் அவற்றுக்கான மென் பிரதிகள் மூலம் தற்போது பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்படுவதோடு அந்த அறிக்கைகளின் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான வன் பிரதிகளை…
மேலும் வாசிக்க » -
ரூ.5000 கொடுப்பனவு குறைக்கவோ, இரத்து செய்யவோ இல்லை-அமைச்சர்
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை, குறைக்கவோ அல்லது இரத்து செய்யவோ இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நேற்று…
மேலும் வாசிக்க » -
கல்வித்துறையில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை
கல்வித்துறையில் காணப்படுகின்ற வெற்றிடங்களை நிரப்புவதற்கு, பரீட்சைகளை நடாத்தி உடனடியாக பெறுபேறுகளை வழங்குவதற்கும், இதுவரை நடத்தப்பட்ட பரீட்சைகளின் ,பெறுபேறுகளை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பதாகவும் கல்வி அமைச்சர் சுசில்…
மேலும் வாசிக்க » -
கொரிய குடியரசின் இலங்கை தூதுவர் – சபாநாயகர் சந்திப்பு
கொரிய குடியரசின் இலங்கைக்கான தூதுவர் வூஜின் ஜியோங் (Woonjin Jeong) சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை பாராளுமன்றத்தில் அண்மையில் (17) சந்தித்தார். கொரிய சீமோல் அமைப்பின்…
மேலும் வாசிக்க » -
மனித கடத்தல் சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் கைது
சுற்றுலா வீசாவைப் பயன்படுத்தி இலங்கையிலிருந்து மனித கடத்தலில் ஈடுபடும் சம்பவம் தொடர்பாக, மனித கடத்தல், கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் மற்றுமொரு…
மேலும் வாசிக்க » -
‘பொருளாதாரத்தை வலுப்படுத்த வரவு செலவுத்திட்டத்தின் மூலம் நடவடிக்கை’
ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை வலுப்படுத்த இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதன் மூலம் 2023 முதல் 2027 வரை பொருளாதாரத்தில் மாற்றத்தை…
மேலும் வாசிக்க » -
கோப், கோபா, அரசாங்க நிதி பற்றிய குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள்
அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு), அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) மற்றும் அரசாங்க நிதி பற்றிய குழு ஆகியவற்றில் பணியாற்றுவதற்காக…
மேலும் வாசிக்க » -
‘வெளிநாடு வாழ் இலங்கையர் பணியகம்’ ஸ்தாபிக்க நடவடிக்கை
வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த மக்கள் இலங்கைக்கு உதவுவதற்காக ‘வெளிநாடு வாழ் இலங்கையர் பணியகம்’ என்ற பெயரில் நிறுவனமொன்றை ஸ்தாபிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பின்…
மேலும் வாசிக்க » -
சுற்றுலா விசாவில் வெளிநாடு சென்றவர்கள் விற்பனை
இலங்கையிலிருந்து சுற்றுலா விசா மூலம் தொழில் வாய்ப்புக்காக வெளிநாடு சென்றவர்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் இது தொடர்பில் சிலர் தற்போது கைது செய்யப்பட்டிருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ…
மேலும் வாசிக்க » -
வெளிநாட்டு சேவைகளுக்கு 40 பேர் ஆட்சேர்ப்பு
2018ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டு சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படாமையால் வெளிநாட்டு சேவைத் துறையில் குறைபாடுகள் காணப்படுகின்றமை வெளிநாட்டு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தெரியவந்தது. இந்த…
மேலும் வாசிக்க »