உள்நாடு
-
கரைதுறைப்பற்றில் “சமுர்த்தி அபிமாணீ விற்பனைக் கண்காட்சி”
சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் நேற்று (11) முல்லைத்தீவு மாவட்ட பிரதேச செயலகங்களின் ஒழுங்கமைப்பில் விற்பனைக் கண்காட்சி நடைபெற்றது. கரைதுறைப்பற்று பிரதேச…
மேலும் வாசிக்க » -
உள்ளூராட்சி மன்ற தேர்தலை 25ஆம் திகதி நடத்த முடியாது
இலங்கை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்ற தேர்தலை எதிர்வரும் 25ஆம் திகதி நடத்த முடியாது என தெரிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவிற்கு அமைய நிதி கிடைக்கும் பட்சத்தில்…
மேலும் வாசிக்க » -
2022 க.பொ.த. சாதாரண தர பரீட்சை 2023 மே 29
2022 க.பொ.த. சாதாரண தர பரீட்சைகளை 2023 மே 29 ஆம் திகதி முதல் ஜூன் 08ஆம் திகதி வரை நடத்த திட்டமிட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
மேலும் வாசிக்க » -
புகையிரதம், பஸ் பயணச் சீட்டுகளுக்கு பதிலாக QR CODE முறை
இலங்கை முழுவதும் புகையிரதம் மற்றும் பஸ்களுக்கான பயணச்சீட்டுகளுக்கு பதிலாக QR CODE முறைமை இந்த வருடத்திற்குள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். புதிய தொழில்நுட்பத்தினூடாக…
மேலும் வாசிக்க » -
கணக்காய்வு சேவை ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு
கணக்காய்வு சேவை ஆணைக்குழுவுக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் நேற்று (09) பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பதவிச்சத்தியம் செய்துகொண்டனர். கணக்காய்வாளர் நாயகம் பதவி…
மேலும் வாசிக்க » -
நுவரெலியா மாவட்டத்தை சீரழிப்பதற்கு இடமளிக்க முடியாது – ஜனாதிபதி
நான்கு வருடங்களுக்குள் இந்நாட்டின் ஸ்திரமான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கான பிரதான சுற்றுலா நகரமாக காணப்படும் நுவரெலியாவின் அதிகபட்ச பங்களிப்பினை பெற்றுக்கொள்ளவதற்கான திட்டமிடலுடன் வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி…
மேலும் வாசிக்க » -
உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயக் குழுவின் இறுதி அறிக்கை
உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயக் குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் 02 நாட்களுக்குள் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் சமர்பிக்கவுள்ளதாக…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பு வர்த்தக நிலையங்கள் திடீர் சுற்றிவளைப்பு
மட்டக்களப்பு நகர் பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களை கண்காணிக்கும் விசேட சுற்றிவளைப் பொன்று மட்டக்களப்பு மாவட்ட அளவுவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைக்கள அதிகாரிகளினால் நேற்று (08) முன்னெடுக்கப்பட்டது.…
மேலும் வாசிக்க » -
‘பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மீள பெறப்பட வேண்டும்’
மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கை அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மீள பெறப்பட வேண்டும் என ம் வலியுறுத்தியுள்ளது. சட்டத்தின் ஊடாக மனித உரிமைகளை மீறுவதற்கு,…
மேலும் வாசிக்க » -
‘நடைபாதை வியாபாரிகளுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்’
தமிழ் – சிங்களப் புத்தாண்டு காலத்தில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு வியாபாரங்களை முன்னெடுப்பதற்குத் தேவையான வசதிகள் நடைபாதை வியாபாரிகளுக்கு என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின்…
மேலும் வாசிக்க »