crossorigin="anonymous">
உள்நாடுபொது

உள்ளூராட்சி மன்ற தேர்தலை 25ஆம் திகதி நடத்த முடியாது

இலங்கை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்ற தேர்தலை எதிர்வரும் 25ஆம் திகதி நடத்த முடியாது என தெரிவித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவிற்கு அமைய நிதி கிடைக்கும் பட்சத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் திகதி தீர்மானிக்கப்படும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 50 − = 40

Back to top button
error: