உள்நாடு
-
400 வைத்தியர்கள் இதுவரை நாடு திரும்பவில்லை – சுகாதார அமைச்சு
பயிற்சிக்காக வௌிநாடு சென்ற சுமார் 400 வைத்தியர்கள் இதுவரை நாடு திரும்பவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்தெரிவித்துள்ளார் 203 ல் பயிற்சிக்காக வௌிநாடு சென்ற 67…
மேலும் வாசிக்க » -
முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவின் 30ஆவது நினைவு தினம்
மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவின் 30ஆவது நினைவு தினம் இன்று (01) காலை கொழும்பு புதுக்கடை ரணசிங்க பிரேமதாசவின் நினைவுத்தூபிக்கு அருகில் நடைபெற்றது. ரணசிங்க பிரேமதாச நாட்டின்…
மேலும் வாசிக்க » -
ஹொரவபொத்தானை கிவுலேகட பிரதேசத்தில் வாகன விபத்து; இருவர் உயிரிழப்பு
திருகோணமலை – ஹொரவபொத்தானை கிவுலேகட பகுதியில் நேற்றிரவு (30) காரொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்து மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக ஹொரவபொத்தானை பொலிஸார்…
மேலும் வாசிக்க » -
பரீட்சை கடமைகளில் ஈடுபட்டோருக்கான கொடுப்பனவுகள் கிடைக்கவில்லை
(நதீர் சரீப்தீன்) ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை மற்றும க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் நடைபெற்று பல மாதங்களைக் கடந்துள்ளபோதும் இப்பரீட்சை கடமைகளில் ஈடுபட்டோருக்கான கொடுப்பனவுகள் இது…
மேலும் வாசிக்க » -
‘பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம’ அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாட தயார்
நீதி அமைச்சு. பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடுவதற்கு தீர்மானித்துள்ளது. சட்டமூலம் தொடர்பில் எதிர்வரும் 9 ஆம் திகதி…
மேலும் வாசிக்க » -
சர்வதேச தொழிலாளர் தினம் ‘மே தினம்’
சர்வதேச தொழிலாளர் தினம் ‘மே தினம்’ இன்று (01) சர்வேதேச ரீதியாக கொண்டாடப்படுவதுடன் இலங்கையிலும் இன்று ‘மே தினம்’ கொண்டாடப்படுகிறது மே தினத்தை முன்னிட்டு இலங்கையின் முன்னணி…
மேலும் வாசிக்க » -
எரிபொருட்களின் புதிய விலை அமுலுக்கு வருகிறது
எரிபொருட்களின் விலைகள் இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை 07…
மேலும் வாசிக்க » -
மழையுடனான வானிலையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகம்
மழையுடனான வானிலையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகம் காணப்படுவதாக சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 2500 பேர் எலிக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்…
மேலும் வாசிக்க » -
இறக்குமதிக்கு பதிலாக ஏற்றுமதிகளை அதிகரிக்க வேண்டும் – ரிஷாட் பதியுதீன்
நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை மாத்திரம் நம்பியிராமல், சரியான சீர்திருத்தங்களை முன்னெடுக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான…
மேலும் வாசிக்க » -
2021-2022 ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கும் நிகழ்வு
இலங்கை மத்திய சுற்றாடல் அதிகார சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட “ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள் 2021-2022” இல், கைத்தொழில், வணிகம், திட்டங்கள் மற்றும் நிறுவனங்கள், ஊடகங்கள் மற்றும் சமூகம்…
மேலும் வாசிக்க »