crossorigin="anonymous">
பிராந்தியம்

ஹொரவபொத்தானை கிவுலேகட பிரதேசத்தில் வாகன விபத்து; இருவர் உயிரிழப்பு

இரு கால்நடைகளும் உயிரிழப்பு

திருகோணமலை – ஹொரவபொத்தானை கிவுலேகட பகுதியில் நேற்றிரவு (30) காரொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்து மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக ஹொரவபொத்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்

உயிரிழந்தவர்களில் இராணுவ சிப்பாய் ஒருவரும் அடங்குவதுடன் இதன்போது இரு கால்நடைகளும் உயிரிழந்துள்ளன.

விபத்து தொடர்பில் ஹொரவபொத்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 8 + = 16

Back to top button
error: