உள்நாடு
-
குருநாகல் ஸாஹிராவின் முன்னாள் அதிபர் ஆர் .எம். என். ரத்னாயக்கவுக்கு பிரியா விடை
( யு. எல் .முஸம்மில்) குருநாகல் ஸாஹிராக் கல்லூரியின் ஓய்வு பெற்ற முன்னாள் அதிபர் ஆர் .எம். என். ரத்னாயக்க அவர்களுக்கான பிரியா விடை வழங்கும் வைபவம்…
மேலும் வாசிக்க » -
இலங்கை பாராளுமன்றம் கூடுகிறது
இலங்கை பாராளுமன்றத்தை இன்று 22ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை கூட்டுவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக்…
மேலும் வாசிக்க » -
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இருநாள் விஜயமாக சிங்கப்பூர் பயணம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இருநாள் விஜயமாக இன்று (21) சிங்கப்பூர் பயணமாகியுள்ளார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த சுற்றுப்யணத்தின் போது, சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலீமா யெகோப் (Halimah…
மேலும் வாசிக்க » -
தேசிய ஷூரா சபையின் 200 ஆவது நிறைவேற்றுக் குழு கூட்டம்
தேசிய ஷூரா சபையின் நிறைவேற்றுக் குழு (Executive Committee) வின் 200 ஆவது கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (13) கொழும்பு AMYS கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. தேசிய ஷூரா…
மேலும் வாசிக்க » -
சூழல் வெப்பமடைவதனால் மன அழுத்தம் அதிகரிக்கும் சாத்தியம்
சூழல் வெப்பமடைதல் அதிகரித்துச்செல்லும் நிலையில் மன அழுத்தமும் உக்கிரமடையும் நிலைமை அதிகரித்துச் செல்வதாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் விசேட உளநல வைத்திய நிபுணர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.…
மேலும் வாசிக்க » -
உள்ளூராட்சி, மாகாண, மத்திய அரசாங்க செயற்பாடுகளை மையப்படுத்தி புதிய பொறிமுறை
உள்ளூராட்சி சபை, மாகாண சபை மற்றும் மத்திய அரசாங்கம் ஆகிய மூன்று பிரிவுகளிலும் சேவைகள் வழங்குவதில் ஏற்படும் பண விரயத்தைத் தவிர்க்க, இந்த மூன்று பொறிமுறைகளின் செயற்பாடுகளை…
மேலும் வாசிக்க » -
உள்ளூராட்சி மன்றங்களில் 25% இளைஞர் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்த சட்டமூலம்
உள்ளூராட்சி மன்றங்களில் 25% இளைஞர் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில்நேற்று (18)…
மேலும் வாசிக்க » -
கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு விசேட ரயில் சேவை
கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு பொதுமக்களின் பயண வசதி கருதி எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை 4 விசேட ரயில்…
மேலும் வாசிக்க » -
கொழும்பில் 18 மணித்தியால நீர் வெட்டு
கொழும்பின் சில பகுதிகளில் இன்று (19) காலை 08 மணி முதல் நாளை (20) அதிகாலை 2 மணி வரை 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய…
மேலும் வாசிக்க » -
நுண்,சிறிய, நடுத்தர தொழில் முயற்சியாண்மையாளர்களின் பிரச்சினை உலக வங்கியிடம்
நுண்,சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டுள்ள பல நிதி மற்றும் கடன் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கு…
மேலும் வாசிக்க »