crossorigin="anonymous">
உள்நாடுபொது

தேசிய ஷூரா சபையின் 200 ஆவது நிறைவேற்றுக் குழு கூட்டம்

தேசிய ஷூரா சபையின் நிறைவேற்றுக் குழு (Executive Committee) வின் 200 ஆவது கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (13) கொழும்பு AMYS கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

தேசிய ஷூரா சபையின் தலைவர் சட்டத்தரணி ரீ.கே.அஸூர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் நிறைவேற்று குழுவின் உறுப்பினர்கள், செயலக (Secretariat) உறுப்பினர்கள், அங்கத்துவ அமைப்பு (Member Organisations) களது பிரதிநிதிகள் உட்பட சுமார் 40 பேர் கலந்து கொண்டனர்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 64 + = 67

Back to top button
error: