உள்நாடு
-
பயங்கரவாத தடுப்பு சட்டத்திற்கு எதிராக கையெழுத்துப் போராட்டம்
பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் நாட்டின் பல பாகங்களிலும் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன் ஓர் அங்கமாக கையெழுத்து…
மேலும் வாசிக்க » -
எவகிரீன் விளையாட்டு கழக இரத்ததான முகாம்
கண்டி – கலகெதர எவகிரீன் விளையாட்டு கழகத்தினால் “உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம் (25) கலகெதர ஜப்பார் தேசிய…
மேலும் வாசிக்க » -
இராணுவ படைப் பிரிவுகளினது கொடிகளுக்கு ஆசிர்வாதம்
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி கொண்டாடடப்படயிருக்கும் இலங்கை இராணுவத்தின் 73 வது ஆண்டு நிறைவு மற்றும் இராணுவ தினத்தை முன்னிட்டு இலங்கை இராணுவத்தின் சகல…
மேலும் வாசிக்க » -
ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக துறைசார்ந்தோருக்கான பயிற்சி
இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் (SLPI) ஏற்பாட்டில், CFLI மற்றும் MYTHOS LABS இன் அனுசரணையில், “தவறான தகவல்களுக்கு எதிராவோம்” எனும் தலைப்பில் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக துறைசார்ந்தோருக்கான…
மேலும் வாசிக்க » -
ஆளும் கட்சி, எதிர்க்கட்சி பங்குபற்றலுடன் “தேசிய பேரவை” கூடியது
ஆளும் கட்சி, எதிர்க்கட்சி பங்குபற்றலுடன் “தேசிய பேரவை” நேற்று (29) பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் நடைபெற்றது ஆளும் கட்சி, எதிர்க்கட்சியின் பங்குபற்றலுடன் நடைபெற்ற “தேசிய பேரவையின்” முதலாவது கூட்டத்தில்…
மேலும் வாசிக்க » -
சமூகப் பாதுகாப்பு சபையின் தேசிய விருது வழங்கும் விழா 2022
சமூக பாதுகாப்பு சபை வட மாகாணத்துக்கான விருது வழங்கும் நிகழ்வு நேற்று (29) யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெற்றது. நிகழ்வில் இளைஞர் சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய முன்னேற்பாடு…
மேலும் வாசிக்க » -
‘பூகோள அரசியல் பொருளாதார நெருக்கடியை மோசமடைச் செய்துள்ளது’
கொவிட் தொற்றுநோய் மற்றும் உக்ரேன் யுத்தம் காரணமாக ஏற்பட்ட உலகப் பொருளாதார ஸ்திரமின்மையின் பாதகமான விளைவுகள், உணவு, எரிபொருள் மற்றும் உரம் என்பவற்றின் விலைகள் அதிகரித்து, பாரிய…
மேலும் வாசிக்க » -
ஊடகவியலாளர் மற்றும் ஊடகத்துறை சார்ந்தோருக்கான பயிற்சி
இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் (SLPI) ஏற்பாட்டில், CFLI மற்றும் MYTHOS LABS இன் அனுசரணையில் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத்துறை சார்ந்தோருக்கான “தவறான தகவல்களுக்கு எதிராவோம்” எனும் தலைப்பிலான…
மேலும் வாசிக்க » -
ஐரோப்பிய ஒன்றியம் மனிதாபிமான உதவியாக 1.5 மில்லியன் யூரோ
இலங்கையில் மில்லியன் கணக்கான மக்களை பாதித்து வரும் சமூக-பொருளாதார நெருக்கடிக்கு உதவும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் (EU) மனிதாபிமான உதவியாக 1.5 மில்லியன் யூரோக்களை வழங்கியுள்ளது. நிதி…
மேலும் வாசிக்க » -
இளம் எழுத்தாளர்களுக்கான மேம்பாட்டுக் கூடல் நிகழ்வு
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட இளம் எழுத்தாளர்களுக்கான மேம்பாட்டுக் கூடல் நிகழ்வு அக்கரைப்பற்று பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (27)…
மேலும் வாசிக்க »