crossorigin="anonymous">
பொது

பயங்கரவாத தடுப்பு சட்டத்திற்கு எதிராக கையெழுத்துப் போராட்டம்

பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் நாட்டின் பல பாகங்களிலும் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதன் ஓர் அங்கமாக கையெழுத்து பெறும் நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்களின் தலைமையில் அக்குறணை நகரில் (26) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பல தரப்பினரும் கலந்துகொண்டு பயங்கரவாத தடுப்பு சட்டத்திற்கு எதிராக கையெழுத்திட்டனர்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 35 = 44

Back to top button
error: