உள்நாடு
-
COP28 மாநாட்டில் “காலநிலை நீதி மன்றம்” முன்மொழிவு
காலநிலை மாற்றம் குறித்த பிரச்சினைகளுக்கு நீதியும் நியாயமானதுமான உணர்வுகளுடன் தீர்வு காண வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க COP28 மாநாட்டில் “காலநிலை நீதி…
மேலும் வாசிக்க » -
பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் (Z-Score) வெளியீடு
2022/2023 பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் (Z-Score) வெளியிடப்பட்டுள்ளது. 2022 க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 2022/2023 பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் (Z-Score) வெளியிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக தகுதி…
மேலும் வாசிக்க » -
எரிபொருட்களின் விலைகளில் திருத்தம்
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம்…
மேலும் வாசிக்க » -
க. பொ. த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன 2023(2022) கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைகள்…
மேலும் வாசிக்க » -
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 75வது ஊடகச் செயலமர்வு
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நடாத்திவரும் பாடசாலைகளுக்கான ஊடக செயலமர்வின் 75வது ஊடகச் செயலமர்வு சனிக்கிழமை ( 25) கொழும்பு 12 , பாத்திமா முஸ்லிம் மகளிர்…
மேலும் வாசிக்க » -
இந்திய உயர்ஸ்தானிகர் இலங்கை பாராளுமன்ற சபாநாயகரை சந்திப்பு
சேவைக்காலத்தை முடித்துக்கொண்டு வெளியேறவுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை (28) பாராளுமன்றத்தில் சந்தித்தார். கடந்த காலங்களில்…
மேலும் வாசிக்க » -
“கண்டி பெருநகர அபிவிருத்தி திட்டத்தின்” கீழ் 1500 மில்லியன் ரூபா
வரவு செலவுத் திட்டத்தில் “கண்டி பெருநகர அபிவிருத்தி திட்டத்தின்” கீழ் 1500 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒதுக்கீடு செய்துள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி…
மேலும் வாசிக்க » -
பதில் பொலிஸ் மா அதிபராக தேஷபந்து தென்னகோன்
பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் (29) நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டதாக பொதுமக்கள்…
மேலும் வாசிக்க » -
50 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அதி அபாயம்
50 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அதி அபாயம் நிலவும் பிரிவுகளாக பதிவாகியுள்ளதுடன் இந்த மாதத்தில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் 6,884 டெங்கு நோயாளர்கள் அடையாளம்…
மேலும் வாசிக்க » -
அமைச்சுசார் ஆலோசனைக் குழுவுக்குப் புதிய உறுப்பினர்கள் நியமனம்
இலங்கை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 112(1) இன் ஏற்பாடுகள் மற்றும் 2023 நவம்பர் மாதம் 17 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பவற்றுக்கு அமைவாக, கமத்தொழில்…
மேலும் வாசிக்க »