உள்நாடு
-
மக்களின் வருமானத்தில் 75 வீதம் உணவுக்கான செலவு
இலங்கையில் உரிய போசாக்குடன் கூடிய உணவு வேளையைப் பெற்றுக்கொள்பவர்களின் எண்ணிக்கை இந்நாட்டிலுள்ள சனத்தொகையில் 1/5 வீதம் மாத்திரம் என்றும், நாட்டிலுள்ள மக்களின் வருமானத்தில் 75 வீதம் உணவுக்கான…
மேலும் வாசிக்க » -
அரசாங்க சேவையை ஜிட்டல் மயமாக்குவதற்கு தேசிய கொள்கை
டிஜிட்டல் அடையாள அட்டைகளை வெளியிடுதல் உள்ளிட்ட அரசாங்க சேவையை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கு அவசியமான தேசிய கொள்கையைத் தயாரிப்பதற்கான பணிப்புரையை தேசிய பேரவையின் ஊடாக முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக…
மேலும் வாசிக்க » -
சாய்ந்தமருதில் முன்பள்ளி மாணவர்களுக்கு இலைக் கஞ்சி
வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் வழிகாட்டலில் முன்பள்ளி மாணவர்களுக்கு போஷாக்கு உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவில் தெரிவு…
மேலும் வாசிக்க » -
துணுக்காய் பிரதேச பண்பாட்டு பெருவிழா
வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் துணுக்காய் பிரதேச செயலக கலாசாரப் பேரவையும் இணைந்து நடாத்தும் “பண்பாட்டுப் பெருவிழா” இன்று (18) செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு…
மேலும் வாசிக்க » -
2023 வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில்
2023ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவுசெலவுத்திட்டம்) இன்று (18) பாராளுமன்றத்தில் (முதலாவது மதிப்பீட்டுக்காக) சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த வாரத்துக்கான பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் குறித்துத் தீர்மானிப்பதற்காக அண்மையில் கூடிய…
மேலும் வாசிக்க » -
கார் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு
அநுராதபுரம் – பாதெனிய வீதியில் எல்ல பிரதேசத்தில் இன்று (17) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக நாகொல்லாகம பொலிஸார் தெரிவித்தனர். அநுராதபுரத்திலிருந்து…
மேலும் வாசிக்க » -
பெற்றோல் வகைகளின் விலைகள் குறைகிறது
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று இரவு (17) முதல் பெற்றோல் வகைகளின் விலைகள் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன அறிவித்தலுக்கமைய விலைகள் குறைக்கும் தீர்மானம்…
மேலும் வாசிக்க » -
மாணவியருக்கு ‘பாராளுமன்ற அறிவகம்’ நிகழ்ச்சித்திட்டம்
இலங்கை பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாராளுமன்ற முறைமைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி கொழும்பு -04, முஸ்லிம் பெண்கள் கல்லூரி மாணவியருக்கு அண்மையில் இடம்பெற்றது. இதில்…
மேலும் வாசிக்க » -
கடன் மறுசீரமைப்பு திட்டம் வெற்றியடையும் – ஜனாதிபதி
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீன நிதியமைச்சருடன் அண்மையில் கலந்துரையாடியதாகவும் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடையும் என எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.…
மேலும் வாசிக்க » -
மீட்புப் பணிகளை மேற்கொள்ள 36 குழுக்கள் தயார்
இலங்கை கடற்படை இலங்கையின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மீட்புப் பணிகளை மேற்கொள்ள 36 குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளது. கடற்படைத் தளபதி…
மேலும் வாசிக்க »