உள்நாடு
-
யாழில் பங்குச்சந்தை அறிமுக கருத்தரங்கு
கொழும்பு பங்கு சந்தை மூலம் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய ஆர்வமுள்ளவர்களுக்காக பங்குச்சந்தை அறிமுகம் மற்றும் CSE MOBILE APP பயன்பாடுகள் தொடர்பான தமிழ் மொழி மூலமான கருத்தரங்கு…
மேலும் வாசிக்க » -
நீதிமன்றத்தில் நிதி அமைச்சருக்கு எதிராக விடயங்களை முன்வைப்போம் – PAFFREL
வரவு செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட பணம் விடுவிக்கப்படாமை தொடர்பில், நிதி அமைச்சருக்கு எதிராக நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைக்க தேர்தல் கண்காணிப்பு அமைப்பு PAFFREL…
மேலும் வாசிக்க » -
சிவில்பாதுகாப்புத் திணைக்களம் கலைக்கப்படமாட்டாது – அரசாங்கம்
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைக் கலைப்பதற்கான எவ்வித ஏற்பாடுகளும் அரசாங்கத்திடம் இல்லையென தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.…
மேலும் வாசிக்க » -
அரச ஊழியர்களின் சம்பளம் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர்
ஏப்ரல் மாதத்துக்குரிய, அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகளை ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க்க…
மேலும் வாசிக்க » -
பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்னவின் பதவிக்காலம் நீடிப்பு
பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்னவின் பதவிக்காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நீடிக்கப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து கடந்த 23 ஆம் திகதி ஓய்வு…
மேலும் வாசிக்க » -
தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்த திட்டம்
தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு, அரசாங்கத்தின் வரிக்கொள்கைக்கு எதிராக அடுத்த வாரம் முதல் தமது தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (24) இடம்பெற்ற விசேட…
மேலும் வாசிக்க » -
பத்து மணித்தியால நீர் வெட்டு
தேசிய நீர் வழங்கல் மற்றும் நீர் வடிகாலமைப்பு சபை, கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நாளை (25) சனிக்கிழமை பத்து மணித்தியாலங்கள் முற்பகல் 11 மணி…
மேலும் வாசிக்க » -
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தபால் மூல வாக்களிப்பு தாமதம்
உள்ளூராட்சி மன்ற தேர்தல் மார்ச் 28, 29, 30, 31 மற்றும் ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி ஆகிய தினங்களில் நடத்தப்படவிருந்த தபால் மூல வாக்களிப்பை…
மேலும் வாசிக்க » -
கொழும்பு ஹமீத் அல் ஹூஸைனி கல்லூரியில் பாராட்டு நிகழ்வு
(எஸ்.எஸ்) கொழும்பு ஹமீத் அல் ஹூஸைனி கல்லூரியில் அதிபராக கடமையாற்றி ஓய்வு பெறும் ஏ.கே.ரி அதஹான் மற்றும் பாடசாலை ஆசிரியர்களை சேவை நலன் பாராட்டும் நிகழ்வு கடந்த…
மேலும் வாசிக்க » -
“Crafting Ceylon” ஏற்றுமதி சார்ந்த வடிவமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சி அங்குரார்ப்பணம்
இலங்கை கைவினைஞர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு வெளிநாட்டுச் சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் தேசிய அருங்கலைகள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட “Crafting Ceylon” ஏற்றுமதி சார்ந்த வடிவமைப்பு…
மேலும் வாசிக்க »