ராபி சிஹாப்தீன்
- பொது
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய தீர்மானம்
இலங்கையின் புதிய ஜனாதிபதியை இம்மாதம் எதிர்வரும் 20ஆம் திகதி நியமிப்பதற்கு நேற்று (11) இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் அறிக்கையொன்றை வெளியிட்டு…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
யாழில் பேக்கரி உற்பத்தியாளர்களுக்கு எரிபொருள்
யாழ்ப்பாண மாவட்ட பேக்கரி உற்பத்தியாளர் சங்க தலைவர் மற்றும் பிரதிநிதிகள் யாழ்மாவட்ட செயலகத்திடம் பேக்கரி உற்பத்திப் பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்வதில் எரிபொருளை பெற்றுக்கொள்வது தொடர்பாக…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
யாழ்ப்பாணம் – கிளிநொச்சி விசேட புகையிரத சேவை
யாழ்ப்பாணத்திற்கும் கிளிநொச்சிக்கும் இடையிலான உத்தியோகத்தர்களுக்கான விசேட புகையிரத சேவை இன்று (11) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பணியாளர்களின்…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
யாழில் எரிபொருள் பெறுவதற்கு இணையதளம் அறிமுகம்
யாழ்ப்பாண மாவட்டத்தில் எரிபொருள் விநியோகத்தினை சீராக்குவதற்கு இணையதளம் (bit.ly/3nPMFvJ) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் இணையதளத்தினை நேரடியாகவோ, இணைக்கப்பட்டுள்ள QR CODE இனை பயன்படுத்தியோ தங்களது ஸ்மாட் தொலைபேசி, கணணி…
மேலும் வாசிக்க » - பொது
இலங்கை அரசியலில் சரியும் ராஜபக்சாக்கள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை அடுத்து இவ்வருடம் கடந்த ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி பொதுமக்களால் நாடுதழுவிய போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதையடுத்து கடந்த மே…
மேலும் வாசிக்க » - பொது
இலங்கையில் ஹஜ்ஜுப் பெருநாள் தினம்
இலங்கையில் ஹஜ்ஜுப் பெருநாள் இன்று ஜூலை 10 ஆம் திகதி என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு பெரிய பள்ளிவாசலில் கடந்த 30.06.2022 அன்று இடம்பெற்ற பிறை பார்க்கும்…
மேலும் வாசிக்க » - பொது
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ய தயார்
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இம்மாதம் எதிர்வரும் 13 ஆம் திகதி புதன்கிழமை இலங்கை ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும் இது குறித்து தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும்…
மேலும் வாசிக்க » - பொது
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டில் தீ
கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் சற்று முன்னர் (09) தீப்பற்றி எரிவதாக தெரிவிக்கப்படுகின்றன இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும்…
மேலும் வாசிக்க » - பொது
பதவியை இராஜினாமா செய்ய தயார் – பிரதமர் ரணில்
இலங்கை பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்த பின்னர், தனது பதவியை இராஜினாமா செய்யத் தயார் என இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (09)…
மேலும் வாசிக்க » - பொது
பொலிஸ் ஊரடங்கு சட்டவிரோதமானது – சட்டத்தரணிகள் சங்கம்
இலங்கையில் நேற்றிரவு (08) பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு சட்டவிரோதமானது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை பொலிஸ் கட்டளைச் சட்டத்தில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவினை பிறப்பிப்பதற்கான…
மேலும் வாசிக்க »