ராபி சிஹாப்தீன்
- பிராந்தியம்
மன்னாரில் லிற்றோ சமையல் எரிவாயு விநியோகம்
மன்னாரில் நீண்ட நாட்களின் பின் நேற்று (14) வியாழக் கிழமை காலை முதல் சீரான முறையில் 900 பேருக்கு லிற்றோ சமையல் எரிவாயு விநியோகிக்க பட்டுள்ளது. மன்னார்…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
மட்டு.மாநகருக்குள் குறுந்தூர பேரூந்து சேவை ஆரம்பம்
இலங்கையில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக போக்குவரத்துக்கள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் பொதுமக்கள் பல சிரமங்களை எதிநோக்குகின்றனர். அவர்களின் நலன் கருதி புதிய உள்ளக நகர போக்குவரத்து…
மேலும் வாசிக்க » - பொது
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியை இராஜினாமா – மாலைதீவு சபாநாயகர்
கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்துள்ளதாக மாலைதீவு பாராளுமன்ற (மஜ்லிஸ் – the People’s Majis) சபாநாயகர் மொஹமட் நஷீட் இன்று (14) அறிவித்துள்ளார்.…
மேலும் வாசிக்க » - பொது
‘இராஜினாமா கடிதம்’ கிடைக்கவில்லை – சபாநாயகர்
இலங்கையை விட்டு இராணுவ விமானத்தில் வெளியேறியுள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து இன்று (14) இதுவரை இராஜினாமா கடிதம் தமக்கு கிடைக்கவில்லை என இலங்கை பாராளுமன்ற சபாநாயகர்…
மேலும் வாசிக்க » - பொது
ஜனாதிபதி சிங்கப்பூர் சென்றதும் இராஜினாமா கடிதம்?
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாற்றும் அவரது பாரியார் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் சகிதம் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் இன்று (13) அதிகாலை மாலைதீவு சென்றடைந்தனர்…
மேலும் வாசிக்க » - பொது
ஜனாதிபதியின் பொறுப்புக்களை செயற்படுத்த பிரதமர் ரணில் நியமனம் – சபாநாயகர்
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று 13 ஆம் திகதி புதன்கிழமை இலங்கை ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும் இது குறித்து தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை…
மேலும் வாசிக்க » - பொது
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவில்
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாற்றும் அவரது பாரியார் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் சகிதம் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் இன்று (13) அதிகாலை மாலைதீவு நோக்கி…
மேலும் வாசிக்க » - பொது
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பறந்தார்
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்னு (13) அதிகாலை நாட்டை விட்டு வௌியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் மாலைதீவின் தலைநகரான மாலேயை நோக்கி…
மேலும் வாசிக்க » - பொது
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகுவார் என எதிர்பார்ப்பு
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று 13 ஆம் திகதி புதன்கிழமை இலங்கை ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும் இது குறித்து தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை…
மேலும் வாசிக்க » - பொது
விமான நிலைய அதிகாரிகள் பணி புறக்கணிப்பு
இலங்கை – கொழும்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வேதேச விமான நிலையத்தில் தொழிற்சங்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக விமான நிலையத்தில் உள்ள வி.ஐ.பி. டெர்மினல் முனையத்தின் இலங்கை குடிவரவு…
மேலும் வாசிக்க »