ராபி சிஹாப்தீன்
- பொது
ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலக கோரி போராட்டம்
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தை உடனடியாக பதவி விலகுமாறு கோரி இன, மத, அரசியல் கட்சி வேறுபாடு இன்றி…
மேலும் வாசிக்க » - பொது
இலங்கைக்கான ஈரானிய தூதுவர் – இலங்கை ஜனாதிபதி சந்திப்பு
இலங்கைக்கான ஈரானிய தூதுவர் ஹஷேம் அஷ்ஜசாதே (Hashem Ashjazadeh) கொழும்பு, கோட்டை இலங்கை ஜனாதிபதி மாளிகையில் இன்று (08) இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார்…
மேலும் வாசிக்க » - பொது
ஹஜ்ஜுப் பெருநாள் ஜூலை 10
இலங்கையில் ஹஜ்ஜுப் பெருநாள் நாளை மறுதினம் ஜூலை 10 ஆம் திகதி என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு பெரிய பள்ளிவாசலில் கடந்த 30.06.2022 அன்று இடம்பெற்ற பிறை…
மேலும் வாசிக்க » - பொது
இலங்கை ஜனாதிபதி – கனேடிய உயர்ஸ்தானிகர் சந்திப்பு
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னொன் (David Mckinnon) இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார். இந்த சந்திப்பு நேற்று (07) கொழும்பு, கோட்டை இலங்கை…
மேலும் வாசிக்க » - பொது
இலங்கைக்கான ஓமானியத் தூதுவர் – சபாநாயகர் சந்திப்பு
சேவைக்காலத்தை முடித்துக்கொண்டு நாட்டைவிட்டு வெளியேறும் இலங்கைக்கான ஓமானியத் தூதுவர் மாண்புமிகு ஜூமா ஹம்தான் ஹசன் அல்மலிக் அல்ஷேஹி (Juma Hamdan Hassan AlMalik Alshehhi) நேற்று (04)…
மேலும் வாசிக்க » - பொது
இராணுவத் தளபதி பனாகொட படைத் தலைமையகத்திற்கு விஜயம்
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் நேற்று (02) பனாகொட மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு தனது முதல் விஜயத்தை மேற்கொண்டார் பனாகொட மேற்கு…
மேலும் வாசிக்க » - பொது
கொன்சியூலர் விவகார சேவை வழமைபோல்
இலங்கையில் ஏற்பட்டுள்ள கொன்சியூலர் சேவைகளுக்கான அதிகமான தேவையை கருத்திற்கொண்டு, இது தொடர்பான பொதுத் தேவைகளை வழங்குவதற்காக, இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் விவகாரங்கள் சேவைகள் பிரிவு…
மேலும் வாசிக்க » - பொது
கடவுச்சீட்டு வழங்கும் ஒருநாள் சேவை ஆரம்பம்
இலங்கை குடிவரவு மற்றும் குடிவரவுத் திணைக்களம் இன்று (04) திங்கட்கிழமை தொடக்கம் மேலும் மூன்று மாவட்டங்களில் கடவுச்சீட்டுக்களை வழங்கும் ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும் என அறிவித்துள்ளது மாத்தறை,…
மேலும் வாசிக்க » - பொது
2022 வாக்காளர் இடாப்பு பெயர் பதிவு
2022 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் தமது பெயர்களை பதிவு செய்துகொள்வதற்கு வாக்காளர்களுக்கு இம்மாதம் எதிர்வரும 12 ஆம் திகதி வரை சந்தர்ப்பம் உள்ளதாக இலங்கை தேர்தல்கள்…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
கரை ஒதுங்கிய அரிய வகை புள்ளிச்சுறா மீன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் பாரிய புள்ளிசுறா ஒன்று கரை (01) ஒதுங்கியுள்ளது. கடற்கரையில் சுறாக்கள் கரை ஒதுங்குவது கடந்தகாலங்களில் பதிவாகியுள்ளபோது நேற்று முன்தினம்…
மேலும் வாசிக்க »