crossorigin="anonymous">
பிராந்தியம்

 கரை ஒதுங்கிய அரிய வகை புள்ளிச்சுறா மீன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் பாரிய புள்ளிசுறா ஒன்று கரை (01) ஒதுங்கியுள்ளது.

கடற்கரையில் சுறாக்கள் கரை ஒதுங்குவது கடந்தகாலங்களில் பதிவாகியுள்ளபோது நேற்று முன்தினம் மாலை இவ்வாறு சுமார் 20 அடி நீளம் கொண்ட பாரிய சுறா மீன் ஒன்று உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.

கரை ஒதுங்கிய அரிய வகை மீன் இனமான புள்ளிச்சுறா சுமார் 25 அடி நீளமும், 6000 – 7000 கிலோகிராம் எடை உடையது

கரை ஒதுங்கிய அரிய வகை மீன் இனமான புள்ளிச்சுறா இயந்திரம் மூலம் கரைக்கு இழுத்து அளம்பில் கடற்கரையில் புதைக்கப்பட்டது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 97 − 92 =

Back to top button
error: