crossorigin="anonymous">
பொது

கடவுச்சீட்டு பெறுவதற்கான நேர ஒதுக்கீடு 2 மதத்திற்கு பூர்த்தி

அவசர தொழில் நிமித்தம் வெளிநாடு செல்ல உள்ளோருக்கு வட்ஸ்அப் இலக்கம்

இலங்கை குடிவரவு மற்றும் குடிவரவுத் திணைக்கள பிரதான அலுவலகத்தில் கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்காக நேரம் மற்றும் திகதி ஒதுக்கீடுகள் எதிர்வரும் இரண்டு மதத்திற்கு (60 நாட்களுக்கு) நிறைவடைந்துள்ளதாக குடிவரவு மற்றும் குடிவரவுத் திணைக்கள பிரதான அலுவலகம் அறிவித்துள்ளது.

அதேவேளை அவசரமாக தொழில் நிமித்தம் வெளிநாடு செல்ல உள்ளோரின் வசதி கருதி குடிவரவு மற்றும் குடிவரவுத் திணைக்களம் வட்ஸ்அப் இலக்கமொன்றை வழங்கியுள்ளது.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 62 − 60 =

Back to top button
error: