ராபி சிஹாப்தீன்
- பிராந்தியம்
தொழிற்பயிற்சி அதிகாரசபையினால் விண்ணப்ப காலம் நீடிப்பு
இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகத்தினால் புதிய பயிற்சி நெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்ட விண்ணப்ப இறுதித் திகதி எதிர்வரும் திங்கட்கிழமை (08) வரை கால நீடிப்பு…
மேலும் வாசிக்க » - பொது
அரசாங்க கொள்கை பிரடகனம் தொடர்பில் விவாதம்
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இன்று (03) பாராளுமன்றத்தில் முன்வைத்த அரசாங்கத்தின் கொள்கைப் பிரடகனம் தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் 09, 10 மற்றும்…
மேலும் வாசிக்க » - பொது
ஹம்பாந்தோட்டை இந்திய கொன்சூல் ஜெனரால் சந்திப்பு
ஹம்பாந்தோட்டை இந்திய கொன்சூல் ஜெனரால் திரு. தீபின் பி.ஆர் அவர்களுடன் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கர்னல் புனித் சுசில் ஆகியோர் வீரவில, இலங்கை…
மேலும் வாசிக்க » - பொது
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் பாராளுமன்ற கூட்டத்தொடர்
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இன்று (03) மு.ப 10.30 மணிக்கு இலங்கை பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை ஜனாதிபதி தலைமையில் வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார் ஜனாதிபதி…
மேலும் வாசிக்க » - பொது
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு – செயலாளர் நாயகம்
இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரில் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கலந்துகொள்ளுமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். இலங்கையின்…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
முல்லைத்தீவில் பயிற்சிக்கான விண்ணம் கோரல்
இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகத்தில் இன்று (03) காலை 10.00 மணிக்கு புதிய பயிற்சிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதோடு விண்ணப்பதாரிகளுடன் நேரடிக் கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளது. முல்லைத்தீவு…
மேலும் வாசிக்க » - பொது
பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பம்
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் 2022 ஜூலை 28 ஆம் திகதி வெளியிட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் முடிவுக்குக்…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
அக்குறணை வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்த செயற்திட்டம்
கண்டி – அக்குறணை பிரதேசத்தில் கடந்த 25 வருட காலமாக தொடர்ந்து ஏற்பட்டு வரும் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தும் நோக்கில் ஆற்றில் சேரும் மண்ணை அகழ்ந்து எடுத்து மணலினை…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
யாழில் ஈருருளி விழிப்புணர்வு பவனி ஆரம்பம்
யாழ் ஆரோக்கிய நகர திட்டத்தினூடாக ஈருருளி விழிப்புணர்வு பவனி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட முன்றலில் இருந்து இன்று (01) திங்கள் கிழமை காலை 7.00 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
யாழில் ஈருருளி விழிப்புணர்வு பவனி
யாழ் ஆரோக்கிய நகர திட்டத்தினூடாக ஈருருளி விழிப்புணர்வு பவனி, நாளை திங்கள் கிழமை (01.08.2022) காலை 7.00 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட முன்றலில் இருந்து ஆரம்பிக்கவுள்ளது.…
மேலும் வாசிக்க »