ராபி சிஹாப்தீன்
- பொது
இலங்கை அமைச்சரவை தீர்மானங்கள்
இலங்கை அமைச்சரவைக் கூட்டம் நேற்று முன்தினம் (08) இடம்பெற்றதுடன் அக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் 01. உயர்கல்வி புத்தாக்கத்திற்கான சர்வதேச நிலையம் (UNESCO – ICHEI மற்றும்…
மேலும் வாசிக்க » - பொது
ஊடகவியலாளர்களுக்கு “தியாகி அறக்கொடை நிதியத்தினால்” உதவி
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மிக்க இச்சூழலில் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் செய்தி சேகரிப்பு பணியில் ஈடுபட்டு மக்களின் செய்திகளை சமூகப் பொறுப்போடு சம்பந்தப்பட்டவர்களுக்கு கொண்டு செல்லும்…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
யாழ் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் புதிய நிர்வாக குழு தெரிவு
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸ் அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த வியாழக்கிழமை (04) நடைபெற்றது. அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டத்தின்போது 2022/23 ஆண்டுக்கான புதிய நிர்வாக குழு தெரிவு…
மேலும் வாசிக்க » - பொது
சட்ட விரோதமாக இந்தியா செல்ல முயன்றவர்கள் கைது
தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக சட்ட விரோதமான முறையில் இந்தியாவிற்குச் செல்ல முயன்ற நிலையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 13 பேரில் 8 சந்தேக நபர்களை எதிர்வரும் 10…
மேலும் வாசிக்க » - பொது
“பொதுவான வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவோம்” – ரிஷாட் பதியுதீன்
பதவிகளுக்கென கட்சிகளை ஒன்று சேர்க்காமல், நாட்டுக்காக அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் பொதுவான வேலைத்திட்டம் ஒன்றை முன்வைக்குமாறும், அந்த வேலைத்திட்டத்திற்கு எமது ஆதரவு கிடைக்கும் எனவும் ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
மட்டக்களப்பு அரச உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தடுப்பூசி
மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தடுப்பு நான்காம் கட்டம் பூஸ்டர் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகம்,…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
பெண்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள்
மட்டக்களப்பில் உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெண்களுக்கு முன்னுரி மை அடிப்படையில் பிரத்தியோக வரிசைகள் ஒழுங்கு செய்யப்பட்டு நேற்று (04) எரிபொருள் வழங்கப்பட்டது. எரிபொருளை பெற்றுக்…
மேலும் வாசிக்க » - பொது
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நாவலப்பிட்டிய மக்களுக்கு உதவுமாறு வேண்டுகோள்
வெள்ளத்தினால் கடந்த 2022-08-01 ஆம் திகதி பாதிக்கப்பட்ட நாவலப்பிட்டிய பிரதேச மக்களை சந்திப்பதற்காக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவைப் பிரிவின் குழுவுடன் இணைந்து கண்டி…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களுக்கு கருத்தரங்கு
கண்டி- அக்குறணை, தெழும்புகஹவத்த ஆரம்ப பாடசாலையில் தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சியும் நேற்று (03) புதன்…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
பாலிநகர் வித்தியாலயத்தில் நவீன கற்றல் பிரவேச நிகழ்வு
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட பாலிநகர் மகா வித்தியாலயத்தில் நவீன கற்றல் கற்பித்தலுக்கான பிரவேச நிகழ்வு இன்று (04) இடம்பெற்றது. பாலிநகர் மகா வித்தியாலய அதிபர்…
மேலும் வாசிக்க »