crossorigin="anonymous">
பிராந்தியம்

தொழிற்பயிற்சி அதிகாரசபையினால் விண்ணப்ப காலம் நீடிப்பு

இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகத்தினால் புதிய பயிற்சி நெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்ட விண்ணப்ப இறுதித் திகதி எதிர்வரும் திங்கட்கிழமை (08) வரை கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி திங்கிழமை காலை 12.00 மணி வரை நேரடியாகவோ அல்லது தொலைபேசி ஊடாக பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

ஆர்வம் உள்ள இளைஞர் யுவதிகள் முல்லைத்தீவு VTA தொழிற்பயிற்சி நிலையத்தில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு முல்லைத்தீவு மாவட்ட மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களம் அறிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கு மீண்டுமொரு அரிய சந்தர்ப்பம்.  தகவலுக்கு அழையுங்கள் 0775151931 / 0772718065.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 24 + = 33

Back to top button
error: