ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
ஜனாதிபதி ஆயர் கலாநிதி பேரருட்திரு வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகையை சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (20) கண்டியில் உள்ள ஆயர் இல்லத்திற்குச் சென்று கண்டி மறைமாவட்ட ஆயர் கலாநிதி பேரருட்திரு வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகையை சந்தித்தார். வீட்டுப்…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் கடமைகளை பொறுப்பேற்பு
கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான், திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நேற்று (19) உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் கடந்த 17 ஆம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மே 29 முதல் ஜூன் 08 வரை
2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இம்மாதம் 29ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 08ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 3568 பரீட்சை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் புதிய ஆளுநர்கள் நியமணம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வடக்கு, கிழக்கு மற்றும் வட மேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று(17) நியமிக்கப்பட்டுள்ளனர். அதனடிப்படையில், வட மாகாண ஆளுநராக பி.எஸ்.எம். சார்ள்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.…
மேலும் வாசிக்க » - விளையாட்டு
உத்தியோகத்தர்களுக்கிடையிலான சிநேகபூர்வ பூப்பந்தாட்ட போட்டி
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களின் பதவிநிலை உத்தியோகத்தர்களுக்கிடையிலான சிநேகபூர்வ பூப்பந்தாட்ட போட்டி நேற்று (16) இடம்பெற்றது. போட்டித்தொடரானது கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மூன்று மாகாணங்களுக்கான புதிய ஆளுநர் நியமனம் இடம்பெறவுள்ளது
வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமனம் இன்று (17) ஜ்னாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது ஜனாதிபதி…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் – பாராளுமன்ற சபாநாயகர் சந்திப்பு
இலங்கைக்கான தாய்லாந்துத் தூதுவர் போஜ் ஹார்ன்போல் (Poj Harnpol), இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை அண்மையில் (09) சந்தித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இந்தச்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
வடக்கு, கிழக்கு, வடமேல் மாகாண ஆளுநர்கள் பதவி நீக்கம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் இன்று (15) பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் புதிய ஆளுநர்கள் எதிர்வரும் புதன்கிழமை (17) ஜனாதிபதி…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கைக்கு அவுஸ்திரேலியாவிடமிருந்து விமானம் அன்பளிப்பு
அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் அந்நாட்டு அரச விமானப்படைக்குச் சொந்தமான பீச் கிராப்ட் “KA350 King Air” விமானம் ஒன்றை (பதிவிலக்கம் – A32-673) இலங்கைக்கு அன்பளிப்புச் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
10 வருடங்களில் கல்வித்துறை நவீன மயப்படுத்தப்படும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
பத்து வருடங்களில் கல்வித்துறையை நவீன மயப்படுத்தி தன்னிறைவான திறன்களை கொண்ட மாணவச் சமூகம் ஒன்றை கட்டியெழுப்புவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கல்வித்துறையை நவீன மயப்படுத்துவதற்கான அமைச்சரவை…
மேலும் வாசிக்க »