ராபி சிஹாப்தீன்
- வெளிநாடு
பாகிஸ்தான் அணு ஆயுதத்தின் தந்தை என போற்றப்பட்ட அப்துல் காதிர் கான் காலமானார்
இந்தியாவில் பிறந்து, பாகிஸ்தானுக்கு குடிபெயரந்து அந்நாட்டின் அணு ஆயுதத்தின் தந்தை எனப் போற்றப்பட்ட அப்துல் காதிர் கான் உடல்நலக்குறைவால் நேற்று (11) காலமானார்.அவருக்கு வயது 85. பிரிக்கப்படாத…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சமையல் எரிவாயு Laugfs சிலிண்டர்களின் விலைகளும் அதிகரிப்பு
இலங்கையில் சமையல் எரிவாயு Laugfs சிலிண்டர்களின் விலைகளும் இன்று (11) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதனடிப்படையில் 12.5kg: ரூ. 1,856 இலிருந்து ரூ. 2,840 ஆக ரூ. 984…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பால் மா இன்று முதல் சந்தையில் விற்பனைக்கு – பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம்
பால் மாவை இன்று (11) முதல் சந்தைக்கு விற்பனைக்கு விட முடியுமென பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பால் மா தொடர்பில் நேற்று கருத்து தெரிவித்த…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பென்டோரா ஆவணம் தொடர்பாக திருக்குமார் நடேசனிடம் மேலதிகமாக வாக்குமூலம்
பென்டோரா ஆவணங்கள் தொடர்பாக இலங்கையின் முன்னாள் பிரதியமைச்சர் நிரூபமா ராஜபக் ஷவின் கணவரான திருக்குமார் நடேசனிடம் மேலதிகமாக வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலஞ்ச ஒழிப்பு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
லிட்ரோ சமையல் எரிவாயு விலை திடீரென நள்ளிரவு முதல் அதிகரிப்பு
இலங்கையில் 12.5 கிலோ கிராம் எடைக்கொண்ட லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 1,257 ரூபாவாலும், 5 கிலோ கிராம் எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 503 ரூபாவாலும்,…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தன் பூர்விக வயலில்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஏர் பூட்டி வயல் உழும் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. எம்.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 35 மரணங்கள்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 35 மரணங்கள் நேற்று (09) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
வட மாகாண புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமணம்
வட மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து அவர் இராஜினாமா செய்துள்ள நிலையில் அவருக்கு குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அவர்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
புதிய அரசியலமைப்பு , தேர்தல் முறைமை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” – ஜனாதிபதி
“சாக்கு போக்கு சொல்லப்போவதில்லை. ஒரே சட்டம், ஒரே நாட்டுக்குள், மோசடிகள் அற்று சரியான முறையில் முன்னோக்கிச் செல்ல ஒத்துழைப்பு வழங்குங்கள்” என்று, நாட்டு மக்களிடம் இலங்கை ஜனாதிபதி…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரியின் தடுப்பூசி தொடர்பான வேண்டுகோள்
துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பகுதியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் பாடசாலையில் கடமை புரியும் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் தங்களுக்குரிய தடுப்பூசியினை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (12) காலை 8.30…
மேலும் வாசிக்க »