ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
சம்மாந்துறை நீதிமன்ற வளாகத்தில் புதிய கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நடுவிழா
சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் புதிய அலுவலக கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நடுவிழா நாளை (11) காலை சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்க தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி வை.எம்.…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
லெபனானின் மின் நிலையங்களில் உற்பத்தி நிறுத்தப்பட்டு நாடு இருளில் மூழ்கியது
லெபனானின் முக்கிய மின் நிலையங்களில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் நாடே இருளில் மூழ்கியுள்ளது. இது குறித்து லெபனான் அரசு தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “ எரிபொருள் பற்றாக்குறை காரணமாக…
மேலும் வாசிக்க » - உள்நாடு
துப்பாக்கி அனுமதிப் பத்திரங்களை புதுப்பிப்பதற்கான திகதி அறிவிப்பு
இலங்கை பாதுகாப்பு அமைச்சு 2022 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி அனுமதிப் பத்திரங்களை புதுப்பிப்பதற்கான திகதிகளை அறிவித்துள்ளது. துப்பாக்கி அனுமதிப்பத்திர உரிமையாளர்கள் மற்றும் நிறுவனங்கள் 2022ஆம் ஆண்டுக்கான தங்கள்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
உளநல ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு வாவியை நீந்திக் கடந்த இளைஞன்
உலக உளநல ஆரோக்கிய தினம் ஒக்டோபர் 10ம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. இத் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் அருகிலுள்ள வாவியை இளைஞர் ஒருவர் நீந்திக் கடக்கும்…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
தைவான் விரைவில் சீனாவுடன் இணையும் – சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்
தைவான் விரைவில் சீனாவுடன் இணையும் தாய்நாட்டை முழுமையாக ஒன்றிணைக்கும் வரலாற்று பணி நிறைவேற்றப்பட வேண்டும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் சபதம் ஏற்றிருக்கிறார். தைவான் –…
மேலும் வாசிக்க » - உள்நாடு
உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு முத்திரை வெளியீடு
உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு மூன்று பிரிவுகளின் கீழ் முத்திரைகளை வெளியிடும் நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று (09) அலரி மாளிகையில் இடம்பெற்றது.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மாகாணங்களுக்கிடையிலான பொது போக்குவரத்து சேவை 21ம் திகதி ஆரம்பம்
இலங்கையில் மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்துச் சேவையை எதிர்வரும் 21ம் திகதி ஆரம்பிக்கக்கூடியதாக இருக்கும் என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கையிலுள்ள 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 3ஆவது டோஸாக Pfizer தடுப்பூசி
இலங்கையிலுள்ள 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியின் 3ஆவது டோஸாக Pfizer தடுப்பூசியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 29 மரணங்கள்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 29 மரணங்கள் நேற்று (08) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம்…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கருக்கலைப்புக்கு எதிரான சட்டம்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கருக்கலைப்புக்கு எதிரான சட்டம் தொடரும் என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. டெக்சாஸ் மாகாணத்தில் கருக்கலைப்புக்கு எதிராகச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 6…
மேலும் வாசிக்க »