crossorigin="anonymous">
உள்நாடுபொது

பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தன் பூர்விக வயலில்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஏர் பூட்டி வயல் உழும் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

எம். ஏ. சுமந்திரன் கிளிநொச்சி கண்டாவளை உள்ள தன் பூர்விக வயலை இன்று (10) சம்பிரதாய பூர்வமாக உழுது, விதை விதைத்திருந்தார்.

இது தொடர்பில் அவருடைய முகநூல் பக்கத்தில் குறித்த படங்களுடனான பதிவொன்று இடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 60 + = 62

Back to top button
error: