ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
கொரோனா வைரஸ் தொற்று மேலும் 19 மரணங்கள்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 19 மரணங்கள் நேற்று (20) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
தேசிய அடையாள அட்டை வழங்கும் ஒரு நாள் சேவை மீண்டும் ஆரம்பம்
இலங்கை தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்கான ஒரு நாள் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கை தேசிய அடையாள அட்டையை பெற்றுக்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
2020 வாக்காளர் இடாப்பில் பெயர் பதியாதவர்களை பதிவதற்கு சந்தர்ப்பம்
இலங்கையில் 2020 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் பெயர் உள்ளடக்கப்படாதவர்கள், அது தொடர்பாக அறிவிப்பதற்கான சந்தர்ப்பம் இன்று (21) முதல் நவம்பர் 17 ஆம் திகதி வரை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை மற்றும் நியூசிலாந்து சபாநாயகர்களுக்கிடையில் கலந்துரையாடல்
இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் நியூசிலாந்து பாராளுமன்ற சபாநாயகர் ட்ரேவர் மலர்ட் ஆகியோருக்கிடையிலான விசேட கலந்துரையாடலொன்று இன்று (21) வீடியோ தொழினுட்பத்தினூடாக இடம்பெற்றது.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பிரதேச செயலாளர்களுக்கான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் செயலமர்வு
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பதினான்கு பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்களை தெளிவூட்டும் பயிற்சி செயலமர்வொன்று இன்று (21) மட்டக்களப்பு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் பாராளுமன்றத்துக்கு விஜயம்
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், இன்று (21) பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்தார். பாராளுமன்றக் கட்டடத் தொகுதிக்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்களை, அவைத் தலைவர் தினேஸ்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கையில் முதல் தடவையாக ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிரசவம்
இலங்கையில் முதல் தடவையாக தாய் ஒருவர், ஒரே தடவையில் ஆறு குழந்தைகளை கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் இன்று (21) அதிகாலை பிரசவித்துள்ளார் அங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 31…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை பாராளுமன்ற அமர்வு ஒழுங்குப் பத்திரம்
இலங்கை பாராளுமன்ற அமர்வு இன்று (21) மு.ப. 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதோடு மு.ப. 10.00 மணி முதல் மு.ப. 11.00 மணி வரை பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை பரிசோதிக்க நடவடிக்கை
மாணவர்களை ஏற்றிச்செல்லும் வேன் மற்றும் முச்சக்கர வண்டிகளை பரிசோதிக்கும் நடவடிக்கை இன்று (21) முதல் மேற்கொள்ளப்படவுள்ளது. முச்சக்கர வண்டியில் இருவருக்கு மாத்திரமே பயணிக்க முடியும். இதேபோன்று வேனில்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஒக்டோபர் 21, 22 பாடசாலைகளுக்கு சமூகமளிக்க போவதில்லை : ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க முன்னணி
இலங்கை அரசாங்கம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய, ஒக்டோபர் 21 வியாழக்கிழமை மற்றும் ஒக்டோபர் 22 வெள்ளிக்கிழமை திகதிகளில் பாடசாலைகளுக்கு சமூகமளிக்கப் போவதில்லையென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர்…
மேலும் வாசிக்க »