ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
இலக்கிய வாதி ஜூனைதா ஷரீப் நினைவுப் பகிர்வு நிகழ்வு
எழுத்தாளரும், இலக்கிய வாதியும், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் மேலதிக அரசாங்க அதிபருமான மர்ஹும் ஜூனைதா ஷரீப் அவர்களின் நினைவுப் பகிர்வு நிகழ்வு காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம்
இலங்கை அரசாங்கத்தின் தன்னிச்சையான உரத் தடை உட்பட விவசாய சமூகத்தின் பிரச்சினைகள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தி இன்று (22) பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியது.
மேலும் வாசிக்க » - உள்நாடு
அக்குறணை பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி இன்று வழங்கப்படமாட்டாது
கண்டி – அக்குறணை பாடசாலை மாணவர்களுக்கான (Pfizer) தடுப்பூசிகள் இன்று (22) வெள்ளிக்கிழமை, வழங்கப்படும் என்ற அறிவிக்கப்பட்டிருந்ததுடன் அந்த செயற்திட்டம் இன்றைய தினம் நடைபெற மாட்டாது என…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் – இலங்கை வெளிநாட்டு அமைச்சர் சந்திப்பு
இலங்கை வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை அமெரிக்கத் தூதுவர் அலைனா பி. டெப்லிட்ஸ் வெளிநாட்டு அமைச்சில் வைத்து விடைபெறும் நிமித்தம் நேற்று (21) சந்தித்தார். இந்த…
மேலும் வாசிக்க » - உள்நாடு
லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலை அதிகரிப்பு
லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் இலங்கையில் எரிபொருள் விலைகளை நேற்று (21) நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 பெட்ரோல் 5 ரூபாவாலும் , ஒட்டோ டீசல் 5 ரூபாவாலும்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள சேவையை பெற முன்பதிவு அவசியம்
இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சேவையை பெற்றுக்கொள்ள வருவோர் கட்டாயம் முன்பதிவு செய்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒக்டோபர் மாதத்திற்கான முன்பதிவு நேரங்கள் நிறைவடைந்துள்ளதாகவும், நவம்பர்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஆசிரியர் தொழிற்சங்க நடவடிக்கை 98% வெற்றி – தொழிற்சங்கம்
ஆசிரியர் சங்கங்கள் முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கை 98% வெற்றி பெற்றதாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளரான ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று (21)…
மேலும் வாசிக்க » - Uncategorized
ரிஷாட் பதியுதீனின் விடுதலை குறித்து அனைத்து பாராளுமன்ற ஒன்றியம் மகிழ்ச்சி
“பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையளிக்கப்பட்ட இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் விடுதலை குறித்து அனைத்து பாராளுமன்ற ஒன்றியம் (IPU) மகிழ்ச்சியடைகிறது.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பொது வாசிகசாலைகளுக்கு ஜம்இய்யத்துல் உலமாவினால் நூல்கள் அன்பளிப்பு
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் ஒத்துழைப்பிற்கும் ஒருகிணைப்பிற்குமான குழு, கடந்த 2021.10.15 ஆம் திகதி வெள்ளிக் கிழமை கொழும்பு மாநகர சபை தேசிய நூலகம் உட்பட 12…
மேலும் வாசிக்க » - உள்நாடு
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளராக இப்றாஹிம் அன்ஸார்
இலங்கை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக திரு. இப்றாஹிம் அன்ஸார் அவர்கள் இன்று (21) திணைக்களத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்…
மேலும் வாசிக்க »