ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
கொரோனா வைரஸ் தொற்று மேலும் 19 மரணங்கள், மொத்த மரணம் 13,574
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 19 மரணங்கள் நேற்று (22) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஜும்ஆத் தொழுகைக்காக மாத்திரம் வரையறுக்கப்பட்ட அனுமதி
இலங்கையில் ஜும்ஆத் தொழுகைக்காக மாத்திரம் வரையறுக்கப்பட்ட அனுமதி வழங்கல் தொடர்பான அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு ஜும்ஆத் தொழுகைக்காக…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கரைதுறைப்பற்று பிரதேச சபையினால் நடமாடும் ஆயுர்வேத மருத்துவ முகாம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச சபையினர் மகளீரணியினரால் முள்ளியவளை பிரதேசத்தில் நடமாடும் ஆயுர்வேத மருத்துவ முகாமொன்று நேற்று (22) முன்னெடுக்கப்பட்டுள்ளது. கரைதுறைப்பற்று பிரதேச சபையின் கீழ் புதிதாக…
மேலும் வாசிக்க » - உள்நாடு
செவிப்புலனற்ற நபர்களுக்காக 2022 வரவு செலவுத்திட்ட விவாதம் சைகை மொழியிலும்
2022ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட விவாதத்தை செவிப்புலனற்ற நபர்களுக்காக சைகை மொழியிலும் வழங்குவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று முன்தினம் (21) கூடிய பாராளுமன்ற அலுவல்கள்…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல்
சீனாவில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் புதிய வகை பரவியிருக்கலாம் என கருதப்படுகிறது. வைரஸ் பரவியுள்ள லான்சோ நகர் பிறபகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
சீனா தைவானை தாக்கினால் நிச்சயம் பாதுகாப்பு அளிப்போம் – அமெரிக்க
தைவானை சீனா தாக்கினால் நாங்கள் நிச்சயம் பாதுகாப்பு அளிப்போம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜோ பைடன் சிஎன்என் நிகழ்ச்சியில் பேசும்போது,…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாட்டு 31 ஆம் திகதி நீக்கம்
இலங்கை முழுவதும் தற்போது அமுலிலுள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டு அக்டோபர் மாதம் 31 ஆம் திகதி காலை 4.00 மணியுடன் நீக்கப்படுவதாக கொவிட் தொற்று பரவலை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கொரோனா வைரஸ் தொற்று மேலும் 12 மரணங்கள்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 12 மரணங்கள் நேற்று (21) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை – கனடா பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக கலாநிதி சுரேன் ராகவன்
இலங்கை – கனடா பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் ( Sri Lanka-Canada Parliamentary Friendship Association) தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவு செய்யப்பட்டார்.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
வெல்லவாய – வெலியார பிரதேசத்திற்கு சுற்றுலாப் பிரயாணிகள் செல்ல தடை
பிரதேசத்திற்கு சுற்றுலாப் பிரயாணிகள் செல்வதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெல்லவாய பிரதேச சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். வெல்லவாய – வெலியார பிரதேசத்திற்கு கடந்த சில தினங்களில் சென்ற…
மேலும் வாசிக்க »